நானே வருவேன் – பகுதி 14

 பாகம் 14 மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான். சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில … Read moreநானே வருவேன் – பகுதி 14

Ant-Man and the Wasp: Quantumania திரை விமர்சனம்

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். சமீபத்திய மார்வெல் திரைப்படங்கள் விதிவிலக்கல்ல. அந்த வரிசையில் சமீபத்திய படம் ஆன்ட்-மேன் அண்ட் தி வாஸ்ப், இது எப்படி இருக்கும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். குவாண்டூமேனியா ஒரு சக்திவாய்ந்த புதிய ஆற்றல் வடிவமாகும், இது பிரபஞ்சத்தின் சில மர்மங்களைத் திறக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஸ்காட் லாங் மற்றும் ஹோப் வான் டைன் அதன் கண்டுபிடிப்பாளரான டாக்டர். ஹாங்க் பிம் (மைக்கேல் டக்ளஸ்) … Read moreAnt-Man and the Wasp: Quantumania திரை விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைவிமர்சனம்

டெக்னாலஜி மூலம் போனில் காதலிக்கும் பெண், தன்னை ஏற்க மறுக்கும் காதலனை பழிவாங்கும் கதைதான் இந்தப் படம். கதை சுவாரஸ்யமாகவும், நன்றாகவும் சொல்லப்பட்டிருக்கிறது, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஒற்றையர்களுடன் டேட்டிங் செய்வதற்காக தொலைபேசியில் மட்டுமே பேசக்கூடிய ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக ஷரா மில்லியன் கணக்கான டாலர்களை அறிவியல் ஆராய்ச்சிக்காக செலவிடுகிறார். இந்த கண்டுபிடிப்புக்காக பக்ஸ் பல மில்லியன் டாலர்களை ஷாராவிற்கு செலவிடுகிறார். தொலைபேசியில் சிம்ரன் (மேகா ஆகாஷ்) என்ற பெண்ணை மணக்க முடிவெடுப்பதற்கு முன், அவர் … Read moreசிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைவிமர்சனம்

நானே வருவேன் – பகுதி 8

 பாகம் 8 தனியாக அமைக்கப்பட்டிருந்த பெண்கள் கழிவறைக்குள் சென்ற வித்யா நீண்ட வரண்டாவில் இருந்த கண்ணாடி முன்பு நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டு குழாயை திருகி தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து “என்ன ஆச்சு வித்யா? காம்டவுன் காம்டவுன் இந்த ஜாப் உனக்கு எவ்ளோ முக்கியோனு தெரியும்ல சொதப்பாம பெர்ஃபெக்டா செஞ்சுடு” என்று தனக்குத்தானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொண்டு துப்பட்டாவால் தன் முகத்தை துடைத்து விட்டு வெளியே வந்தாள். … Read moreநானே வருவேன் – பகுதி 8

மிகவும் மர்மமான பேய் நிகழ்வுகளை ஆய்வு செய்தல்

மிகவும் மர்மமான பேய் நிகழ்வுகளை ஆய்வு செய்தல்   பேய்கள், ஆவிகள் மற்றும் பேய்கள் இருக்கும் இடங்கள் பல நூற்றாண்டுகளாக மனித கற்பனையை கவர்ந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமானுஷ்ய நிகழ்வுகளை அனுபவிப்பதாக புகாரளித்துள்ளனர், அவை பயம், குழப்பம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. சிலர் பேய்கள் இருப்பதை நம்புகிறார்கள் மற்றும் இந்த அனுபவங்களை இயற்கைக்கு அப்பாற்பட்டது கூறுகின்றனர், மற்றவர்கள் அவற்றைக் வெறும் மாயத்தோற்றங்கள், புரளிகள் அல்லது இயற்கை நிகழ்வுகளின் தவறான விளக்கங்கள் என்று நிராகரிக்கின்றனர். இருப்பினும், ஒருவரின் … Read moreமிகவும் மர்மமான பேய் நிகழ்வுகளை ஆய்வு செய்தல்

முரட்டு சிங்கள்

முரட்டு சிங்கள் ஆதி : டேய் அங்க என்னடா சத்தம் குமாரு : காதலர் தினமாமாம் கொண்டாடித்து இருக்காங்க ஆதி :  இவனுங்குளுக்கு வேற வேலை வெட்டியே  இல்லயாடா எப்பப்பாத்தாலும் லவ் பண்ணிட்டு சுத்திகிட்டு இருக்கானுங்க குமாரு : ( ஒரு குறுகிய பேச்சில் ) பின்ன எல்லோரும் உன்ன மாதிரியே இருந்துடுவானுங்களா ஆதி : என்ன சொன்னா சரியா கேக்கல குமாரு : எல்லாராலையும் உன்ன மாதிரி வந்துடமுடியுமா மச்சினு சொன்னேன் ஆதி : பேசனது … Read moreமுரட்டு சிங்கள்

சூப்பர் டிப்ஸ்! இயற்கையான முறையில் உங்கள் உயரத்தை வேகமாக அதிகரிப்பது எப்படி?

சூப்பர் டிப்ஸ்! இயற்கையான முறையில் உங்கள் உயரத்தை வேகமாக அதிகரிப்பது எப்படி? நண்பர்கள் கூட்டத்தில் நாம் மட்டும்தான் குறைவு என்பதைத் தவிர வேறு எந்தக் கவலையும் இருக்க முடியாது. அவங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் குறைச்சல் என்று கிண்டல் அடிப்பார்கள்.   என்ன, நண்பர்கள் முன்னிலையிலும் புன்னகையிலும் நம் மனதில் இந்த உயரம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். நாம் உயரமாகத் தோன்ற வேண்டுமானால், உயரத்தைக் காட்டும் ஆடைகளை அணிவோம், அல்லது … Read moreசூப்பர் டிப்ஸ்! இயற்கையான முறையில் உங்கள் உயரத்தை வேகமாக அதிகரிப்பது எப்படி?

வயதான இளைப்பு மட்டும் இல்ல நெரிய இழப்பு ஏற்படும்.

  எனக்கு 77 வயது….!     மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது.   அன்பின் நீரூற்ற மறந்த   எத்தனையோ முதியவர்களில்  நானும் ஒருவன்..!   இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்…!   இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்…!   இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது  கடைசி மகனிடம் செல்ல…!   இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன் …   கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக.   போன தீபாவளிக்கு இரண்டாவது … Read moreவயதான இளைப்பு மட்டும் இல்ல நெரிய இழப்பு ஏற்படும்.

மர்ம புத்தகம்|கதை

முன்னுரை: இந்த உலகில் பல மர்மம் நிறைந்த விஷயங்கள் உள்ளன.இது போன்று ஒரு மர்மம் நிறைந்த கற்பனை கதையைத்தான் பார்க்கப்போகிறோம். ராஜபுறம்: ராஜபுறம் எனும் கிராமம்,இங்கு சில மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பல வீடுகள் காலியாகவே இருக்கின்றது.இந்த மர்மத்தை தெரிந்து தனது பத்திரிகையில் எழுத கணேசன் எனும் பத்திரிகையாளர் இந்தகிராமத்திற்கு வருகின்றார்.இவர் இந்த ஊரிலுள்ள நண்பர் வீட்டில் தான் தங்க உள்ளார். நண்பர்:என்னப்பா கணேசா எப்படி இருக்க? கணேசன்:நல்லா இருக்க டா. கணேசன்:ஆமா இந்த ஊர்ல … Read moreமர்ம புத்தகம்|கதை

Write and Earn with Pazhagalaam