தமிழ் கவிதைகள்
தமிழ் கவிதைகள் 1. அவள் அவளின் அவளுக்காக அவளுக்கென அவளுடன் அனைத்தும் அவளென…. . 2.இவ்வுலகில் மனிதனின் அன்பைவிட பூச்சிகக்ளின் வண்டுகளின் அன்பு தூய்மையானது…… 3.மரங்கள்களுக்கு மழை மீது.. மழைக்கு மண் மீது… மண்ணிற்கு மனிதன் மீது.. மனிதனுக்கு உலகின் மீது… . 4.கண்ணீரை தாங்கும் கண்களும்.. மொழி பேசும் உதடுகளும் பொய் கூறும்… ஆனால் அன்பை தாங்கும் இதயம் ஒருபோதும் பொய் கூறா…