தமிழ் கவிதைகள்

 தமிழ் கவிதைகள்   1. அவள்  அவளின்  அவளுக்காக அவளுக்கென அவளுடன் அனைத்தும் அவளென…. .       2.இவ்வுலகில் மனிதனின் அன்பைவிட பூச்சிகக்ளின் வண்டுகளின் அன்பு தூய்மையானது……    3.மரங்கள்களுக்கு மழை மீது..  மழைக்கு மண் மீது…  மண்ணிற்கு மனிதன் மீது..  மனிதனுக்கு உலகின் மீது… .    4.கண்ணீரை தாங்கும்  கண்களும்..  மொழி பேசும் உதடுகளும் பொய் கூறும்…  ஆனால் அன்பை தாங்கும் இதயம் ஒருபோதும் பொய் கூறா…

Write and Earn with Pazhagalaam