தன்ணுணர்வின் கதை

தன்ணுணர்வின் கதை THIEF AND MASTER ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும்அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாகஇருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானதுஎதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடுபார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோஅதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும்செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றிஒரு அழகான கதை … Read moreதன்ணுணர்வின் கதை

Write and Earn with Pazhagalaam