நானே வருவேன் – பகுதி 14

 பாகம் 14 மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான். சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில … Read moreநானே வருவேன் – பகுதி 14

நானே வருவேன் – பகுதி 12

 பாகம் 12 காலை 10 மணி அளவில் செல்வராகவனும் செல்வியும் அருள் வீட்டிற்கு சென்றனர். “வாங்க சம்மந்தி ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பனே” பரபரப்பானார் அருள். “சில விஷயங்கள நாங்களே நேர்ல வந்து சொல்றது தான மொற” என்று செல்வராகவன் செல்வியைப் பார்க்க அவர் பேச்சைத் தொடர்ந்தார் “ஜோசியர் கிட்ட போய்ருந்தோ ரெண்டு வாரோ கழிச்சு புதன் கெழம நல்ல நாளுன்னு சொன்னாரு அன்னக்கி நிச்சயத்த வச்சுக்குவோமாணே”. அருளும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் … Read moreநானே வருவேன் – பகுதி 12

நானே வருவேன் – பகுதி 9

 பாகம் 9 செல்வராகவன், செல்வி, வீரராகவன் மூவரும் சேர்ந்து ஒன்றாக இரவு உணவை உன்னு கொண்டிருந்தனர். செல்வி செல்வராகவனைப் பார்த்தார். அவர் உணவை நன்றாக ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்தாக வீரராகவனைப் பார்த்தார் சாப்பிடுவதை ஏதோ ஒரு வேலையை செய்வதுபோல் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உன்னு கொண்டிருந்தான். ‘இவங்க ரெண்டு பேரூ சாப்புட்றதுக்கு மட்டுந்தா வாயத் தொறப்பாங்களே தவிர ஏ கிட்ட ஒரு வார்த்த கூட பேச மாட்டாங்க’ என்று மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டார் … Read moreநானே வருவேன் – பகுதி 9

நானே வருவேன் – பகுதி 7

 பாகம் 7 உதவியாளருடைய கனிவான பேச்சு வீரராகவனுடைய கோபத்தை சற்று தனித்து இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியைப் பற்றி சிந்தனை செய்ய வழி வகுத்தது. “கொஞ்ச நேரோ என்ன தனியா விடுங்க சார்” என்று தாழ்ந்த குறலில் வீர் சொன்னவுடன் அவனுக்கு தனிமை தேவை என்பதை புரிந்து கொண்ட உதவியாளர் ராமு மௌனமாக வெளியே சென்றார். நடந்தவற்றையெல்லாம் ஒரு முறை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவன் “எஸ் அவர் சொல்றது தா சரி” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு தன்னுடைய … Read moreநானே வருவேன் – பகுதி 7

நானே வருவேன் – பகுதி 6

 பாகம் 6 ரஞ்சிதா கூறிய விஷயத்தை சில வினாடிகள் ஆழமாக யோசித்த வீரராகவன் “எனக்கு ஒங்கள கல்யாணம் பண்ணிக்க ஓகே தா” என்று ரஞ்சிதாவைப் பார்த்து கூறிவிட்டு தன்னுடைய உதவியாளரைப் பார்த்து கண்ணசைத்தான். அவனுடைய செய்கையை புரிந்து கொண்ட உதவியாளர் வேகமாக அவனுடைய அருகில் வந்து அவனுடைய முகத்திற்கு அருகே குனிந்தார். அவர் காதில் அவன் எதையோ சத்தமில்லாமல் சொல்ல அவர் அங்கிருந்து கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி சென்று அவனை கையோடு வீரராகவனிடம் அழைத்து வந்தார். … Read moreநானே வருவேன் – பகுதி 6

நானே வருவேன் – பகுதி 5

 பாகம் 5 வேகமாக ஐஸ்வர்யாவின் வீட்டிற்குள் நுழைந்த ரஞ்சிதாவை பார்த்த ஐஸ்வர்யாவின் பாட்டி பார்வதி. “என்ன கல்யாணப் பொண்ணே ஏ இவ்வளவு வேகோ பாத்து பொறுமையா வா” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.   பாட்டியின் புன்னகை நிறைந்த முகத்தை பார்த்தவுடன் ரஞ்சிதாவின் மனநிலையும் மாறியது. “அதுக்குள்ள ஒங்களுக்கு நியூஸ் வந்திருச்சா” ரஞ்சிதாவின் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த ஐஸ்வர்யாவின் அம்மா திலகவதி “அதா அவங்க வீட்லயே ஒரு ஸ்பைய வச்சுருக்காங்களே யாரு வீட்ல என்ன நடந்தாலூ … Read moreநானே வருவேன் – பகுதி 5

நானே வருவேன் – பகுதி 4

பாகம் 4 இரவு உணவிற்காக அருளும் ரஞ்சிதாவும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தார்கள். ரஞ்சிதா நொடிக்கொரு முறை தன் அப்பா என்ன சொல்லப் போகிறாரோ என்று திரும்பித் திரும்பி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டும் காணாததைப் போல அருளும் மௌனமாக அமர்ந்திருந்தார்.   இரவு உணவை எடுத்துக்கொண்டு மேஜைக்கு வந்த வைஷ்ணவி தயாராக இருந்த இருவருடைய தட்டிலும் உணவை பரிமாறி விட்டு தானும் அமர்ந்து உன்ன ஆரம்பித்தார். “இப்போ வந்திருக்க சம்பந்தோ ரொம்ப பெரிய எடோ நா … Read moreநானே வருவேன் – பகுதி 4

நானே வருவேன் – பகுதி 3

வேகமாக உள்ளே வந்த வைஷ்ணவி கழிவறை கதவைத் தட்டினார். எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே மீண்டும் “ரஞ்சிதா!” என்று அழைத்துக் கொண்டே கதவைத் தட்டினார். “ஒரு நிமிஷோ! கதவு வெளிய பூட்டிருக்கு பாருங்க” என்று வைஷ்ணவியிடம் செல்வி கூற அவளும் அதை பார்த்துவிட்டு “ஐயய்யோ எங்க போனான்னு தெரியலையே இந்த ஆள் நம்மல கொல்ல போறாரு” என்று மனதுக்குள் கலவரப்பட்டுக் கொண்டே அறையின் மையப் பகுதிக்கு வந்து நின்று “ரஞ்சிதா! ரஞ்சிதா!” என்று சத்தமாக அழைத்தாள். “என்னம்மா” … Read moreநானே வருவேன் – பகுதி 3

நானே வருவேன் – பகுதி 2

 பாகம் 2 செல்வராகவன் வாசலின் முன்பு வந்து நின்று ” சுரேஷ் சுரேஷ் ” என்று சத்தமாக ஓட்டுநரை அழைத்தார். ” என்னங்கய்யா ” என்று வேகமாக ஓடி வந்தார் ஓட்டுநர் சுரேஷ் . ” கார ரெடியா எடுத்து வைங்க கொஞ்சோ வெளியே போகணூ ” ,  ” சரிங்கய்யா ” என்று கூறிவிட்டு சுரேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். தன் மனைவியைத் தேடி வீட்டுக்குள்ளே சென்ற செல்வராகவன் செல்வி பூஜை அறையில் மலர்களைக் கொண்டு அங்கிருந்த தன்னுடைய … Read moreநானே வருவேன் – பகுதி 2

நானே வருவேன்

  நானே வருவேன்  பாகம் 1       வண்ண வண்ண மலர்கள் காற்றில் ஆடகாற்றின் திசையில்சேலை ஆடசோலைக்குயில் கீதம் பாடவிருப்பமான மலர்களைவிரல் கொண்டுவளைத்து உடைத்துக் கொண்டிருந்தாள்வட்ட முகம் கொண்டராகவன் மாளிகையின் ராணி செல்வி. கையில் தேநீர் தட்டுடன் வீட்டின் வேலைக்காரி ராதா அவள் அருகில் வந்து “செல்விமா குட் மார்னிங் இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்றாள். செல்வி திரும்பி ராதாவை பார்த்து புன்னகையுடன் “குட் மார்னிங் ராதா இப்பதா டீ குடிக்கணும்னு நினைச்சுட்டே இருந்தே … Read moreநானே வருவேன்

Write and Earn with Pazhagalaam