நானே வருவேன் – பகுதி 14
பாகம் 14 மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான். சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில … Read moreநானே வருவேன் – பகுதி 14