தினம் ஒரு முத்திரை
*தினம் ஒரு முத்திரை* *ருத்ர முத்திரை* சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெரு மானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம். அக்ஷம் என்றால் கண்,நல்ல ருத்திராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும்பொன்னின் மாற்று இருக்குமென்று கூறுவார்கள். ருத்ராக்ஷம் அணிபவரை தீயவை மற்றும் நோய் நொடிகள் அணுகா. சிவபெருமானைப் பற்றிய மந்திரம் ‘ருத்ரம்’ எனப்படும். உடல் ஒரு போக்கிலும் மனம் ஒரு போக்கிலும் செல்ல முடியாது. இரண்டு குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.ட அவ்வாறு இல்லாவிட்டால், மன இறுக்கம், மனக் … Read moreதினம் ஒரு முத்திரை