ஒரு வணிக மனிதனுக்கு உதாரணம்

ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 யோசனைகளை நாம் அனைவரும் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, அதைச் செயல்படுத்தினால், அது நம்மை பணக்காரர்களாக மாற்றும்.  பிரச்சனை என்னவென்றால் – பெரும்பாலான மக்கள் தங்கள் எண்ணங்களுடன் எதையும் செய்வதில்லை.  தங்கள் யோசனைகளின் மீது நடவடிக்கை எடுத்தவர்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே:     ஜிம் மில்லர் கொண்டாட்ட நிகழ்வுகளைத் திட்டமிடுவதில் மகிழ்ந்தார், எனவே அவர் நிறுவனங்களுக்காக கார்ப்பரேட் பிக்னிக்குகளை ஒன்றாக இணைக்கும் யோசனையை கொண்டு வந்தார்.  அனைத்து செலவுகளுக்கும் பிறகு ஒரு … Read moreஒரு வணிக மனிதனுக்கு உதாரணம்

கிணற்றில் விழுந்த நரி

கிணற்றில் விழுந்த நரி   ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே… மே…ன்னு கத்திக்கொண்டே வந்தது.  உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட … Read moreகிணற்றில் விழுந்த நரி

தானத்தில் சிறந்தவன் கர்ணன்

தானத்தில் சிறந்தவன் கர்ணன்   பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லோரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.  … Read moreதானத்தில் சிறந்தவன் கர்ணன்

சுயநலகாரன்

ஒரு சுயநலக்காரனின் வாழ்க்கையில் நடந்த கதை   “சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தான் வாழ்க்கையில் எனக்கு … Read moreசுயநலகாரன்

ஏன் வாகனங்களுக்கு “பிரேக்குகள்” தேவை?”

அறிவியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவ, மாணவியர்களிடம் ஒரு சந்தேகம் கேட்டார்…   “ஏன் வாகனங்களுக்கு “பிரேக்குகள்” தேவை?”   பல வகையான மாறுபட்ட பதில்கள் அந்த வகுப்பு மாணவ/மாணவியர்களிடம் கிடைத்தன…   ஒரு மாணவன் சொன்னான், வாகனத்தை “நிறுத்துவதற்கு”…   ஒரு மாணவி சொன்னாள், “வேகத்தைக் குறைப்பதற்கு”…   ஒருவன்,“வேறு வாகனத்துடன் மோதலைத் தவிர்ப்பதற்கு”…   வேறு ஒரு மாணவி சொன்னாள், “மெதுவாக செல்வதற்கு”…   மற்றொரு மாணவன் சொன்னாள், “சராசரி வேகத்தில் செல்வதற்கு”…   … Read moreஏன் வாகனங்களுக்கு “பிரேக்குகள்” தேவை?”

கர்வம் கொண்ட குள்ளநரி

ஒரு குள்ளநரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. குள்ளநரிக்கு ஏக குஷி…   “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்!’ என்றுஊளையிட்டது.   கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு … Read moreகர்வம் கொண்ட குள்ளநரி

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” – இது நல்லதா ?   கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!   பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.   குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, … Read moreகழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

Get paid to write articles

The #1 Site for Writers from Tamil Nadu. Launch Your Writing Career with Pazhagalaam.com to get paid to write articles. Do you want to find the most recent website to get paid to write articles? Pazhagalaam.com is the website to learn about opportunities to write and get paid. You can easily submit your articles or … Read moreGet paid to write articles

நெசவாளர்களின் வேதனை

                                                                        நெசவாளர்களின் வேதனை               1. பருத்தி சரியான விளைச்சல் இல்லாததால் பஞ்சுவின் விலை உயருகிறது .இதனால் நூலின்  விலை … Read moreநெசவாளர்களின் வேதனை

Write and Earn with Pazhagalaam