“குட்டி”கதை

மழையில் முழுக்கால் புதுப்பாதையில் ஒரு குட்டியின் கதை ஆரம்பமானது. அந்த குட்டியின் பெயர் “குட்டி” என்று அழைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள், குட்டி ஒரு வனத்தில் திரும்பினான். அவன் அழகான காடுகள், பசுமையான மரங்கள் மற்றும் புனிதமான பனிகளைக் கண்டான். அவன் புதிய வீடு காடுகளின் பகுதியில் ஒரு அருகிலுள்ள பகுதியில் உள்ளது. குட்டி அந்த பகுதியில் தனது வீடுக்குச் சென்றான் மற்றும் அவன் தனது வாழ்க்கையை உடைத்துக் கொள்ள தொடங்கினான். குட்டி தனது வீடுக்கு அழைத்த போது, … Read more“குட்டி”கதை

உழைந்தவர் மறுபடியும் உழைந்தான்

ஒரு ஊரில் ஒரு புத்தக அகாடமி உள்ளது. அந்த அகாடமியில் பல பல பரிசுகள் உள்ளன. ஒரு நாள், அந்த அகாடமியில் உழைந்து வந்த ஒரு பெண் மகான் இருந்தாள். அவள் பெண் மகான், அந்த அகாடமியில் படிக்கும் போது, அவளுக்கு எப்படி பொறுப்பு கிடைத்துக் கொண்டு முழுவதும் உழைந்து வந்துள்ளது. அவள் பொறுப்பை அனுபவித்த பின், அவள் மகான் பல சேர்க்கைகளுக்கு சென்றான். அவர் போதுமானவராக உழைந்து வந்துள்ளார். அந்த பெண் மகானின் உழைந்தவர் மாதிரி, … Read moreஉழைந்தவர் மறுபடியும் உழைந்தான்

நிலவின் கதை

நிலா, ஒரு சிறிய கிராமத்தில், வயல்களுக்கும் தென்னந்தோப்புகளுக்கும் நடுவே அமைந்திருந்த ஓலைக் குடிசையில் வசித்து வந்தாள். அவளது குடும்பம் மிகவும் ஏழ்மையானது, ஆனால் அவர்களிடம் நிறைய காதலும் அன்பும் இருந்தது. நிலா இயற்கையை மிகவும் நேசித்தாள். அவள் காலை நேரங்களில் பறவைகளின் இனிமையான கீதங்களுடன் விழித்துக்கொள்வாள். அவள் வயல்களில் ஓடி விளையாடுவாள், மரங்களில் ஏறுவாள், மலர்களைப் பறித்து மாலைகள் தொடுப்பாள். இரவு நேரத்தில், வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே கதைகள் சொல்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக … Read moreநிலவின் கதை

துஆவின் சக்தி

                துஆவின் சக்தி சதாவும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் ஒரு தடவை தன் சகாக்கள் சூழ இருந்தான். மது தயாராக இருந்தது. மது அருந்துவதற்கு பழம் வாங்கி வரும்படி நான்கு திர்ஹம்களை தன் அடிமையிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வடிமை கடைவீதிக்கு செல்லும் வழியில் ஹஜ்ரத் மன்சூர் இப்னு அம்மார் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபையை கடந்து செல்ல நேர்ந்தது. பெரியார் ஏழை ஒருவனுக்கு உதவி வழங்குமாறு … Read moreதுஆவின் சக்தி

அரசனுடைய தேர்வு

ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தார். அவர் வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக ஒரு போட்டியை நடத்தினார். அந்தப் போட்டி என்னவென்றால் ஒரு தோட்டத்திற்குள் நுழைய வேண்டும். அந்தத் தோட்டத்தில் இடது புறமும் வலது புறமும் அந்த மரங்கள் நிறைந்து பழங்கள் காணப்படுகின்றன. அந்தப் பழங்களை யார் கூடை நிறைந்து பறித்து வருகிறாரோ அவர் தான் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஆவார். அவருக்கு தக்க சன்மானங்கள் கிடைக்கும்  என்றும் அறிவிக்கிறார். அந்தப் போட்டியின் நிபந்தனை என்னவென்றால் அதில் … Read moreஅரசனுடைய தேர்வு

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் … Read moreமதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் … Read moreஉலகத்திற்கு உப்பாய் இரு

நாயும் ஓநாயும்

ஒரு நாள் மாலை ஒரு நாயும் ஓர் ஓநாயும் சந்தித்தன. பலநாட்களாகப் போதுமான உணவு இல்லாததால், ஓநாய் மிகவும் மெலிந்து சோர்வுடன் இருந்தது. நாய் நாயைப் பார்த்து “நண்பரே! ஏன் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றீர்கயா? தங்களுக்கு வன்ன குறை?க என்று கேட்டது “நான் உணவு உண்டு இலண்டு நாட்களுக்கு மேல் ஆகின்றது. பசியால் மிகவும் வாடுகிறேன்.”எனறு நாய் ‘பதில் கூறியது. இதைக் கேட்டு வருத்தமுற்ற நாய் நண்பரே! கலங்கவேண்டாம். நாள் தங்களுக்கு உதவுகின்றேன். என்னுடன் என்னை வளர்ப்பவர் … Read moreநாயும் ஓநாயும்

பெரிய சோம்பேறி யார் ?

  முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.   மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய … Read moreபெரிய சோம்பேறி யார் ?

Write and Earn with Pazhagalaam