துஆவின் சக்தி

                துஆவின் சக்தி சதாவும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் ஒரு தடவை தன் சகாக்கள் சூழ இருந்தான். மது தயாராக இருந்தது. மது அருந்துவதற்கு பழம் வாங்கி வரும்படி நான்கு திர்ஹம்களை தன் அடிமையிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வடிமை கடைவீதிக்கு செல்லும் வழியில் ஹஜ்ரத் மன்சூர் இப்னு அம்மார் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபையை கடந்து செல்ல நேர்ந்தது. பெரியார் ஏழை ஒருவனுக்கு உதவி வழங்குமாறு … Read moreதுஆவின் சக்தி

Write and Earn with Pazhagalaam