மழையின் தொலைந்த பக்கம்

ஒரு ஊரில் ஒரு குடும்பத்தில் ஒரு சிறுமிக்கு பெயர் ஆரதி. ஆரதி அந்த ஊரில் அனைத்துக்கும் புதுசாரான, நல்ல மனம் உள்ள சிறுமிகாவாக அழகாக உள்ளாள். அவளுக்கு பரபரப்பு மழை என்று பெயரும் கிடைக்கிறது. அவளுடைய அழகான சருமத்தில், அவள் அந்த ஊரை அழைத்துக் கொண்டுவருகிறாள். அவள் மகிழ்ச்சியில் அவரை சந்திப்பது எதிர்காலத்தில் அவளுக்கு பிடித்துவிடும். ஒரு நாள், அரண்மனையில் அவளுக்கு பரிசு கிடைத்தது. அதில் ஒரு பக்கம் அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. “இந்த கட்டுரை பாரதியாரின் குறிப்பிலிருந்து … Read moreமழையின் தொலைந்த பக்கம்

சிறந்த பேச்சாளர்

தலைப்பு: சிறந்த பேச்சாளர்                                   1. பேச்சின் முறை                   2. உணர்ந்து பேசுவது                   3. முக பாவனை                 … Read moreசிறந்த பேச்சாளர்

மகாகவி பாரதி – யார் இவர் இவரைப் பற்றி சிறு குறிப்பு

மகாகவி பாரதி – யார் இவர் இவரைப் பற்றி சிறு குறிப்பு இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தன்னுடைய கருத்துக்கள் மற்றும் கவிதைகள் மூலம் மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் பலர், அதில் தமிழ் நாட்டின் மிக முக்கியமான தலைவர் பாரதியார். உலக மக்கள் உள்ள வரை மறக்க முடியாத கவிஞர். இந்திய மக்களின் மீதும் தமிழ்மொழியின் மீதும் அதிகம் ஈடுபாடும், பற்றும் கொண்டவர் பாரதியார். தேசிய கவி என போற்றப்படும் மாபெரும் புரட்சி வீரர் மகாகவி … Read moreமகாகவி பாரதி – யார் இவர் இவரைப் பற்றி சிறு குறிப்பு

சிலையாய் சிலர்

மலை கிராமங்கள் என்றாலே அந்நிய மனிதர்களுக்கு ஒரு காட்சி பொருள் தான். பொன்னிச்சோலை மலை குன்றுகளுக்கு உறவாய் ஓடையும், ஏரியும், இதமான தென்றலுக்கும் சொந்தக்காரர்கள் இருந்திருந்தால் கட்டாயம் கட்டணமில்லாமல் காணக் கூட அனுமதிக்க மாட்டார்கள். மலைவாசி மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அதனால் தான் இந்த அர்ப்ப நவநாகரிகம் அவர்களிடம் தோற்றுப் போய் கிடக்கிறது.     நீ பேச ஆரம்பித்து விட்டால் இறைவனை கூட யோசிக்க செய்து விடுவாய்.   டேய் அர்பனடா நான் மனிதனுக்கு மயங்க தான் … Read moreசிலையாய் சிலர்

வண்டி எண் 9527

  சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு நடுஇரவுக்கு பிறகு என் உறக்கம் துண்டிக்கப்பட்டது. இப்படி என் தூக்கத்தை துண்டிப்பவர் யார் என்று தெரிந்தால், என் கையால் அவரது கையில் உள்ள தூக்கம் துண்டிக்கும் கத்திரிக்கோலை பிடுங்கி அந்த கத்திரிக்கோலாலேயே அவரது கையை துண்டித்து விடுவேன். இப்படி அந்த கண்ணுக்குத்தெரியாத, என் தூக்கம் கெடுக்கும் பேர்வழி (அவரது பெயரை ‘தூக்கம் தூக்கி‘ என்று வைத்துக்கொள்வோம்) பல வருடங்களாக எனக்கு இந்த இம்சயை செய்து வருகிறார். இந்த … Read moreவண்டி எண் 9527

கல்யாணத்தில் சரமாரி

காலணா கணேஷ்: இன்னாமா கண்ணு, உனுக்கு சேதி தெரியுமா? தம்பிடி தினேஷ்: இன்னாடா காலணா? காலணா கணேஷ்: நம்மோட மூர்த்தி பய, கல்யாணம் பண்ணிக்கினான் தம்பிடி தினேஷ்: நல்ல சேதிதானேடா மச்சி. காலணா கணேஷ்: அட நீ ஒண்ணு, அவன் நிச்சயித்தபெண்ணுக்கு பதில் வேறு ஒருத்திக்கு தாலி கட்டிபுட்டான். தம்பிடி தினேஷ்: யாஆவ்வ், இன்னாடா இது புது கன்றாவியா கீது, எப்படி  நடந்துச்ச்சு?காலணா கணேஷ்: மூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த விமானம் லேட்டா வந்துச்சா. அங்கிருந்து நேரா … Read moreகல்யாணத்தில் சரமாரி

மனிதனே, நீ யார், கடவுள் யார்?

நாம் வாழும் இந்த உலகம், கேடுகள் அனைத்தையும் விளைவிக்கும் வெறும் கலிகாலத்தில் மட்டும் சிக்கிக்கொண்டு அவதிப்படவில்லை. அதைவிடவும் கொடுமையான நிலையான, இவ்வுலகை பரிபாலிக்கும் கடவுள் கூட இல்லாமல் அனாதையாக விடப்பட்ட பரிதாபமான உலகமாகவும் திகழ்கிறது.  எண்ணற்ற அறிஞர்கள், ஞானிகள், முனிகள், தவசீலர்கள் வாழ்ந்து சென்ற பூமி என்று சொல்லப்படும் இந்த உலகில் (குறிப்பாக இந்தியாவில்), இப்போதைய கால கட்டத்தில் எவ்வளவு நல்ல மனிதர்களை பார்க்கமுடிகிறது? நல்ல மனிதர் என்பது என் பார்வையில் அன்பு, இரக்கம், கருணை மற்றும் … Read moreமனிதனே, நீ யார், கடவுள் யார்?

நானும் என் இரண்டு கார்களும்

  எனக்கும் வண்டிகளுக்கும் , அதாவது நான் விலைகொடுத்து வாங்கி ஓட்டும் வண்டிகளுக்கும் எனக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்துகொண்டு வருவதை நான் இன்று இல்லை, ஏறத்தாழ இருபத்திரண்டு வருடங்களாக உணர்கிறேன். வருடம் 2000 இல் முதன் முறை மாருதி-800 கார் ஒன்று வாங்கினேன். பழைய காரை வாங்க ஒருவருடம் திட்டமிட்டு, அடுத்த ஒரே மாதத்தில் புதிய கார் வாங்க தீர்மானம் செய்து அதே மாதத்தில் காரையும் வாங்கிவிட்டேன். (என்ன, இந்த மனிதர் ஏதோ குளறுபடி செய்பவர்போல் … Read moreநானும் என் இரண்டு கார்களும்

இசைவோம் செய்வோம் சுவைப்போம் சைவம்

  அசைவ உணவு உண்ணும் வாசகர்களின்  கவனத்திற்காகவே  இந்த கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு  உண்பவர்கள்  சதவிகிதம் 1.2% இருந்தனர்.  தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது.   சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் … Read moreஇசைவோம் செய்வோம் சுவைப்போம் சைவம்

பிச்சை எடுக்காத பிச்சைக்காரன்

  காலத்தின் கோலங்களை யார் அறிவார்? முற்றும் தெரிந்த முனிவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அல்லது அழைக்கப்படுபவர்கள் (அப்படி எவராவது இருந்தால்) அறிவார்களா? யார் அந்த முற்றும் துறந்த தெரிந்த முனிவர்கள்? ‘நான் எல்லாவற்றையும் அறிவேன். நான் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவன். நான்தான் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு காரணம். என்னை எவன் ஒருவன் சரணடைகிறானோ அவனை நான் கைவிட மாட்டேன். என்னையே நினைத்து பக்தி செய்திடில் நான் நான் உங்களுக்கு மோட்சத்தை வழங்குவேன்” என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுவதாக … Read moreபிச்சை எடுக்காத பிச்சைக்காரன்

Write and Earn with Pazhagalaam