மனிதனே, நீ யார், கடவுள் யார்?
நாம் வாழும் இந்த உலகம், கேடுகள் அனைத்தையும் விளைவிக்கும் வெறும் கலிகாலத்தில் மட்டும் சிக்கிக்கொண்டு அவதிப்படவில்லை. அதைவிடவும் கொடுமையான நிலையான, இவ்வுலகை பரிபாலிக்கும் கடவுள் கூட இல்லாமல் அனாதையாக விடப்பட்ட பரிதாபமான உலகமாகவும் திகழ்கிறது. எண்ணற்ற அறிஞர்கள், ஞானிகள், முனிகள், தவசீலர்கள் வாழ்ந்து சென்ற பூமி என்று சொல்லப்படும் இந்த உலகில் (குறிப்பாக இந்தியாவில்), இப்போதைய கால கட்டத்தில் எவ்வளவு நல்ல மனிதர்களை பார்க்கமுடிகிறது? நல்ல மனிதர் என்பது என் பார்வையில் அன்பு, இரக்கம், கருணை மற்றும் … Read moreமனிதனே, நீ யார், கடவுள் யார்?