ஆன்மீக ஞானம்
கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களில் இருந்து புதிய தீபம் ஏற்றலாமா? கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தில் இருந்து புதிய தீபம் ஏற்ற கூடாது என சிலர் கூறுவார்கள் காரணம் ,அவர்களுக்கு ஏதாவது பிரச்னை (அ )பாவங்கள் இருக்கும் அதை தீர்ப்பதற்காக தீபம் ஏற்றி இருப்பார்கள் , அந்த தீபத்தில் நாமும் தீபம் ஏற்றினால் அவர்களின் பிரச்னை (அ ) பாவங்கள் நம்மை வந்து சேரும் என்று தான் .முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் … Read moreஆன்மீக ஞானம்