பாசத்திற்காக ஏங்கும் உள்ளங்கள்
ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து கொண்டு இருந்தார் சண்முகம். சண்முகத்திற்கு 60 வயது.எப்போது விடியும், தீபாவளி வரப்போகிறது என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். இன்று ஆவது பேரன், பேத்திகளைப் பார்த்து விடலாமா என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது.சிறிது நேரத்தில் சூரியன் கண்ணீல் தெரிந்தது. உடனே சண்முகம் சூரியன் வந்து விட்டது என்று அவர் நண்பர்களை எழுப்பினார். நண்பர்களும் சந்தோஷத்தில் எழுந்தனர். சிறிது … Read moreபாசத்திற்காக ஏங்கும் உள்ளங்கள்