பாசத்திற்காக ஏங்கும் உள்ளங்கள்

          ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து கொண்டு இருந்தார் சண்முகம். சண்முகத்திற்கு 60 வயது.எப்போது விடியும், தீபாவளி வரப்போகிறது என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். இன்று ஆவது பேரன், பேத்திகளைப் பார்த்து விடலாமா என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது.சிறிது நேரத்தில் சூரியன் கண்ணீல் தெரிந்தது. உடனே சண்முகம் சூரியன் வந்து விட்டது என்று அவர் நண்பர்களை எழுப்பினார். நண்பர்களும் சந்தோஷத்தில் எழுந்தனர்.             சிறிது … Read moreபாசத்திற்காக ஏங்கும் உள்ளங்கள்

தாய் மொழிப் பற்று கட்டுரை

மொழி என்பது அறிவின் சாளரம். நாம் நமது கருத்துகளையும் தேவைகளையும் பிறருக்கு தெரிவிக்க மொழி உதவுகிறது. மொழியின் மூலமே நாம் அறிவினைப் பெறுகிறோம். நமது தாயிடமிருந்து நாம் கற்கும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஒரு தாய் தன் குழந்தையுடன் உரையாடும் மொழி தாய்மொழி.   நாம் இவ்வுலகில் பிறந்தது முதல் நம்மை சுற்றி தாய் மொழியே ஒலிக்கிறது. நாம் வளரும் பொது வேறு பல மொழிகளில் புலமை பெற வழி ஏற்பட்டாலும், நமது தாய் மொழியே நமது … Read moreதாய் மொழிப் பற்று கட்டுரை

40 வகை கீரைகளும் அதன் பயன்களும் …

40 வகை கீரைகளும் அதன் பயன்களும் … காசினிக்கீரை …  சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும் ,உடல் வெப்பத்தை தணிக்கும் . சிறு பசளைக் கீரை …  சரும நோய்களை நீக்கும் ,பால்வினை நோயை குறைக்கும். பசலைக்கீரை …  தசைகளை பலம் அடைய செய்யும் . கொடி பசலைக்கீரை … வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை போக்கும் . மஞ்சள் கரிசலை கீரை … கல்லிரலை பலமாக்கும் ,காமாலையை குணப்படுத்தும் . குப்பைக்கீரை … பசியை தூண்டும் … Read more40 வகை கீரைகளும் அதன் பயன்களும் …

ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள்

                           ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள்    நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் ,அப்படி இருக்க முன்னோர் வழியை நாடும் மனித குலம் ,விழிப்புணர்வும் அவசியம் .நிலவினை நம்பி இரவுகள் இல்லை ,விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை என்பது ஒப்பற்ற மனித ஆற்றலை போற்றும் வரிகள் ,ஆனாலும் இரவென்றால் நிலவை … Read moreஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள்

தீயணைப்பு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி

தீயணைப்பு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி    ஆதிகால மனிதன் பயந்து நடுங்கிய முக்கிய எதிரி நெருப்பு .ஆனால் விரைவில் அந்த எதிரியை  நண்பனாக்கி உணவு சமைக்க பயன்படுத்தி கொண்டான் மனிதன் .நினைத்த நேரத்தில் நெருப்பை வரவழைக்கும் தந்திரத்தை அறிந்து கொண்டதில் மனிதனின் முக்கிய வளர்ச்சி ஒளிந்த்திருக்கிறது.இன்று வரை உலகில் வேறு எந்த உயிரினமும் உணவை சமைத்து சாப்பிடுவதில்லை .மனிதனுக்கு அந்த பக்குவத்தை அளித்தது நெருப்பின் பயன்பாடுதான் .   நெருப்பை என்னதான் நல்லவிதமாக பயன்படுத்தினாலும் அது ஆபத்தானதுதான். … Read moreதீயணைப்பு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி

ஆன்மீக ஞானம்

ஆன்மீக ஞானம்    வாழ்க்கையில்  மேம்பட அறிவோம் ஆன்மீகம்          பெண்கள் தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் என்ன ?… எந்த ஒரு நல்ல விசயம்  ஆரம்பிப்பதற்கு முன்னாள் ,அன்றாடம் நம் முடைய வழிபாடுகளை துவங்கும் முன்னாள் நாம் செய்ய கூடிய முதல் விசயம் தீபம் ஏற்றுதல் .இந்த தீபங்கள் ஏற்றுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் .எந்த எண்ணையினால் தீபம் ஏற்றலாம் ,என்ன திரி போடலாம் ,என்ன விளக்கு பயன்படுத்தலாம் ,எந்த திசை நோக்கி … Read moreஆன்மீக ஞானம்

ஆன்மீக ஞானம்

                                                                           ஆன்மீக ஞானம் சஷ்டி விரதம் இருப்பது எப்படி ?… இந்த சஷ்டி விரதம் ஏன் இருக்க வேண்டும் ,எதனால் இருக்க வேண்டும் ,இதனால் என்ன … Read moreஆன்மீக ஞானம்

ஆன்மீக ஞானம்

                                                                        ஆன்மீக ஞானம் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன … இன்றைய காலகட்டத்த்தில் காலையில் நேரமாக எழுந்திருப்பது என்பது பலருக்கு கஷ்டமான விசயமாக இருக்கிறது … Read moreஆன்மீக ஞானம்

ஆன்மீக ஞானம்

                                                                             ஆன்மீக ஞானம் காகத்திற்கு ஏன்  உணவு வைக்க வேண்டும்? நாம் அன்றாடம் வீட்டில் காகத்திற்கு சாப்பாடு வைக்கின்றோம் இது நல்லதா இதனால் என்ன … Read moreஆன்மீக ஞானம்

ஆன்மீக ஞானம்

                                                                ஆன்மீக ஞானம் வாழ்க்கையில்  மேம்பட அறிவோம் ஆன்மீகம்  கோபுர தரிசனத்தின்  முக்கியத்துவம்  என்ன? கோபுர தரிசனம் கோடி பாவவிப்போசனம் என்று நாம்  கேள்விப்பட்டிருப்போம் ,பலருக்கும் அதில் ஐயம் உண்டு .கோவிலுக்கு உள்ளே … Read moreஆன்மீக ஞானம்

Write and Earn with Pazhagalaam