பணத்தால் பெற முடியாதது
செல்வந்தர் ஒருவர் தனது குழந்தைகளை கவனிக்க ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தினார். குழந்தையிடம் பேச கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார் செல்வந்தர். இப்படி நாட்கள் சென்றன தொழிலில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. எனவே ஆயாவை வேலையில் இருந்து நிறுத்தினார். மீண்டும் தொழிலை எப்படி மேம்படுத்துவது என்ன சிந்தித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். அப்போது மகள் ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்டாள். அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். இப்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால். ஏன் இவ்வளவு … Read moreபணத்தால் பெற முடியாதது