பணத்தால் பெற முடியாதது

செல்வந்தர் ஒருவர் தனது குழந்தைகளை கவனிக்க ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தினார். குழந்தையிடம் பேச கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார் செல்வந்தர். இப்படி நாட்கள் சென்றன தொழிலில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. எனவே ஆயாவை வேலையில் இருந்து  நிறுத்தினார். மீண்டும் தொழிலை எப்படி மேம்படுத்துவது என்ன சிந்தித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். அப்போது மகள் ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்டாள். அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். இப்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால். ஏன் இவ்வளவு … Read moreபணத்தால் பெற முடியாதது

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

நம்மை பல பயங்கள் பின்தொடரும். இரவில் தனியாக தூங்க, அவரைப்பார்த்தால், இவரைபார்த்தால் பயம் என்று பல விதங்களில் நம்மைத் துன்புறுத்தும். உண்மையாகவே இது பயங்கரமானவை அல்ல. நம் உயிரை எடுப்பதையும் அல்ல. அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டு வாழ்வோமே தவிர, அவற்றிலிருந்து விடுபட எந்தவித முயற்சியும் செய்வது இல்லை. ஏனென்றால் முயற்சிப்பதற்கு பயம். இப்படியே வாழ்ந்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. உண்மையில் பிரச்சினையை எதிர்க்கும் சக்தி இருக்கும். ஆனால் பிரச்சினைகள் வருமோ என்ற எண்ணம் தான் நம்மை … Read moreஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

சிறப்பான எதிர்காலம் அமைய…

அரசர் ஒருவர் பறவைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அபூர்வமான பறவை ஒன்றின் வரைபடம் வேண்டும் என்று ஓவியர் ஒருவரிடம் கேட்டார். அவரும் வரைந்து தருவதாக கூறினார். நாட்கள் மாதங்கள் வருடங்கள் உருண்டோடியது 5 வருடம் ஆகியும் வரைபடம்  கைக்கு வரவில்லை. கோபமுற்ற அரசன்  கலைக்கூடத்திற்கு சென்றார். அங்கு ஓவியரை பார்த்தவர் என்னை ஏமாற்ற பார்க்கிறாயா… ஒரு படம் வரை எவ்வளவு காலமா… என்று சீறினார். உடனே ஒரு திரைச்சீலையை ஸ்டாண்டில் மாட்டினார் ஓவியர். 15 நிமிடம் … Read moreசிறப்பான எதிர்காலம் அமைய…

வாழ்க்கை ருசியாக மாறும்

நம்மில் பலர் இருப்பார்கள் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் வாங்கணும் என்று நண்பர்களோடு ஜாலியாக வாழ வேண்டிய வயதில் நழுவவிடுவார்கள். சரி.. வேலைக்கு சென்றால் அங்கு சந்தோஷமாக இருப்பார்கள் என்றால் அதுவும் இல்லை. வீடு கட்டணும் வாழ்க்கை செட்டில் ஆகணும் என்று பணத்திற்காக ஓடுவார்கள். குழந்தைகள், பெற்றோர்களை சரியாக கவனிக்க மாட்டார்கள். இப்படி வாழ்க்கையில் பலவற்றை இழப்பார்கள். இவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு நாட்களை விட்டு நாளையில் நுழைவார்கள். நாளையும் இப்படியே கடந்துவிடும். வயதான காலத்தில் கடமைகளை … Read moreவாழ்க்கை ருசியாக மாறும்

செலவில்லாத தர்மம்

சிலர்  தர்மம் செய்வதற்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைப்பார்கள். அதை பார்க்கும் பல நம்மால் இது மாதிரி செய்ய முடியவில்லை என ஏக்கம் கொள்வர். இது தவறான விஷயமாகும்.   யாருக்கு என்ன முடியுமோ அதை செய்தாலே போதும். மனம் தான் முக்கியமே தவிர பொருளல்ல. எல்லோரும் தர்மம் செய்து தான் ஆக வேண்டுமா என ஒருவர் கேட்டார் நிச்சயம் மனிதராக பிறந்த அனைவரும் தருமம் செய்தே தீரவேண்டும்.      இயலாதவர்கள் ஏதோ … Read moreசெலவில்லாத தர்மம்

அழகு குறிப்புகள்

1.உருளைக்கிழங்கு சாறு அதன் உடன் தயிர், கடலை மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பருக்கள் நீங்கி,  முகம் அழகாக இருக்கும்.   2.பாலுடன் சிறிது அரிசி மாவு  சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும். உடனே சருமத்தை அழகாக்க … Read moreஅழகு குறிப்புகள்

ஜவ்வரிசியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா….

ஜவ்வரிசி இல்லாமல் எந்த விருந்தும் நிறைவடையாது. சுவையான கிச்சடியாக இருந்தாலும் அல்லது இனிப்பான கீராக இருந்தாலும் அதில் ஜவ்வரிசியை சேர்ப்பதை நாம் பார்த்திருப்போம். பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள ஜவ்வரிசி நீண்ட காலமாக உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறோம்.   மரவள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச்சில் இருந்து உருவாக்கப்படும் ஜவ்வரிசி, வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய உணவாக இருந்து வருகிறது.    ஜவ்வரிசியில் அதிக அளவிலான கலோரி உள்ளது. ஏனெனில், இது அடிப்படையில் ஸ்டார்ச்சினால் ஆனது. ஸ்டார்ச் என்பது சிக்கலான … Read moreஜவ்வரிசியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா….

பாசத்திற்காக ஏங்கும் உள்ளங்கள்

          ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து கொண்டு இருந்தார் சண்முகம். சண்முகத்திற்கு 60 வயது.எப்போது விடியும், தீபாவளி வரப்போகிறது என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். இன்று ஆவது பேரன், பேத்திகளைப் பார்த்து விடலாமா என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது.சிறிது நேரத்தில் சூரியன் கண்ணீல் தெரிந்தது. உடனே சண்முகம் சூரியன் வந்து விட்டது என்று அவர் நண்பர்களை எழுப்பினார். நண்பர்களும் சந்தோஷத்தில் எழுந்தனர்.             சிறிது … Read moreபாசத்திற்காக ஏங்கும் உள்ளங்கள்

Write and Earn with Pazhagalaam