சிலையாய் சிலர்
மலை கிராமங்கள் என்றாலே அந்நிய மனிதர்களுக்கு ஒரு காட்சி பொருள் தான். பொன்னிச்சோலை மலை குன்றுகளுக்கு உறவாய் ஓடையும், ஏரியும், இதமான தென்றலுக்கும் சொந்தக்காரர்கள் இருந்திருந்தால் கட்டாயம் கட்டணமில்லாமல் காணக் கூட அனுமதிக்க மாட்டார்கள். மலைவாசி மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அதனால் தான் இந்த அர்ப்ப நவநாகரிகம் அவர்களிடம் தோற்றுப் போய் கிடக்கிறது. நீ பேச ஆரம்பித்து விட்டால் இறைவனை கூட யோசிக்க செய்து விடுவாய். டேய் அர்பனடா நான் மனிதனுக்கு மயங்க தான் … Read moreசிலையாய் சிலர்