மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.   இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.   கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.   மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் … Read moreமலைப்பாம்பும் மான் குட்டியும்

The Three Friends and the Friendly Ghost

Once upon a time, there were three best friends named Lily, Ann, and Ron. They loved to play together and explore the world around them. One day, they decided to venture into the old abandoned house on the edge of their town. They had heard rumors of a ghost haunting the house, but they were … Read moreThe Three Friends and the Friendly Ghost

Tropical Island Unexpected Bend

Once upon a time, on a mysterious tropical island, two strangers with vastly different backgrounds found themselves thrown together by fate. The first was a successful business executive named Marcus, who was used to the fast-paced world of corporate success. The second was a reclusive fisherman named Jack, who lived a life of solitude and … Read moreTropical Island Unexpected Bend

ஜி.பி முத்து

ஜனா ஜி.பி. முத்து ஹரிஷ் பிரவீன் ஸ்ரீகாந்த் ஜனா : தல உன் பின்னாடி வரான் பார் சுட்டு தள்ளு  ஜி.பி. முத்து : செத்த பயலே நீ வாய மூடு ஹரிஷ் : டேய் ஜனா நீ zipwaylayae இரு ஜனா : நா தல கூட இருக்கேன் ஹரிஷ் : டேய் மயிறு நீ zipwaylayae  இருனு சொன்னேன் ஜனா : zipwaylayae தாண்டா இருக்க ஹரிஷ் : போடங்கு  ( Enemy are … Read moreஜி.பி முத்து

டிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

“ ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், டிம்மி என்ற அன்பான சிறுவன் வாழ்ந்து வந்தான். டிம்மி மற்றவர்களிடம் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க குணம் உடையவன். அவன் எப்போதுமே தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவான், மேலும் அவரது நடவடிக்கைகள் மொத்த கிராமத்தின் மரியாதையையும் பாராட்டையும் அவன் பெற்றன். ஒரு நாள், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம், அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி டிம்மி கேள்விப்பட்டான் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதை அவன் அறிந்திருந்தான், எனவே … Read moreடிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

புரட்டாசி மாதம் பரிதாபங்கள்

நாங்கள் இப்போது 17/10/2022  கடந்த காலத்தில் இருக்கிறோம்   ஸ்டீவ் ராஜாஸ் : டேய் போர்ட்துக்கு வராம அங்க என்னடா பண்ற   தோர் : தூண்டில  தேடிக்கிட்டு இருக்கேன்   ஸ்டீவ் ராஜாஸ் : அதெல்லாம் ஜாக் ஸ்பர்ரோவ் கப்பல்லயே இருக்கும் நீ கிளம்பி வா   தோர் : சரி இதோ வரேன்   ( துறைமுகத்தில் தோர் )   ஸ்டீவ் ராஜாஸ் : ஜாக் ஸ்பர்ரோவ்  இவன் புதுசு கொஞ்சம் பத்துரமா … Read moreபுரட்டாசி மாதம் பரிதாபங்கள்

முரட்டு சிங்கள்

முரட்டு சிங்கள் ஆதி : டேய் அங்க என்னடா சத்தம் குமாரு : காதலர் தினமாமாம் கொண்டாடித்து இருக்காங்க ஆதி :  இவனுங்குளுக்கு வேற வேலை வெட்டியே  இல்லயாடா எப்பப்பாத்தாலும் லவ் பண்ணிட்டு சுத்திகிட்டு இருக்கானுங்க குமாரு : ( ஒரு குறுகிய பேச்சில் ) பின்ன எல்லோரும் உன்ன மாதிரியே இருந்துடுவானுங்களா ஆதி : என்ன சொன்னா சரியா கேக்கல குமாரு : எல்லாராலையும் உன்ன மாதிரி வந்துடமுடியுமா மச்சினு சொன்னேன் ஆதி : பேசனது … Read moreமுரட்டு சிங்கள்

காவலன் / அந்நியன் இணைக்கப்பட்ட கதை

காவலன் / அந்நியன்  இணைக்கப்பட்ட  கதை    இந்த கதை முழுக்க முழுக்க நான் என் கற்பனையால் மட்டுமே தயார் செய்துள்ளேன்     இரவு 10.00 மணி       ரயிலில்         நந்தினி அப்பா : நந்தினி எங்கயோ ஒரு லைப்ரரில வேலை கிடச்சிருக்குனு  சொன்னியே அது எங்க         நந்தினி: கன்னிமேலா பொது நூலகம் அப்பா         விவேக் சார் : ஆமா … Read moreகாவலன் / அந்நியன் இணைக்கப்பட்ட கதை

புத்தர் கதை

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடம் மீண்டும் … Read moreபுத்தர் கதை

The inspiration found in the elephants rope

I’m sharing the motivational tale The Elephant Rope with you today.   One day a man was strolling through an elephant camp when he noticed that the elephants weren’t being chained or confined in cages. A short piece of rope fastened to one of their legs was all that stood between them and freedom from … Read moreThe inspiration found in the elephants rope

Write and Earn with Pazhagalaam