பொது அறிவு தகவல்கள்

🌺 தாஜ்மஹால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்ற பெயர். 🌺 சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன. 🌺கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே பொருத்தப்படுகிறது. 🌺 உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு மலேசியா. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே. 🌺 வெயில் 150 டிகிரிக்கு மேல் அடித்தால் தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும். 🌺 நமது தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல் , அதாவது சிறுத்தையை விட  வேகமானது. … Read moreபொது அறிவு தகவல்கள்

பொது அறிவு தகவல்கள்

🌺 பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?          ஒட்டகம் 🌺 உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?                 சஹாரா 🌺 விலங்குகளிலேயே மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு எது?               சிங்கம் 🌺 விமானங்களின் டயர்களில் நிரப்பபடும் வாயு எது?             நைட்ரஜன் … Read moreபொது அறிவு தகவல்கள்

Facts about cucumbers

FACTS ABOUT CUCUMBERS1. Cucumbers contain most of the vitamins you need every day, just one cucumber contains Vitamin B1, Vitamin B2, Vitamin B3, Vitamin B5, Vitamin B6, Folic Acid, Vitamin C, Calcium, Iron, Magnesium, Phosphorus, Potassium and Zinc.2. Feeling tired in the afternoon, put down the caffeinated soda and pick up a cucumber. Cucumbers are … Read moreFacts about cucumbers

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம்

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, *ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா…   தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*…   என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*…   மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் … Read moreபுத்தக வாசிப்பின் முக்கியத்துவம்

புத்தர் கதை

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடம் மீண்டும் … Read moreபுத்தர் கதை

Write and Earn with Pazhagalaam