வாழு வாழ விடு

ஒரு காலத்தில் ஒரு கிராமத்தின் அருகே ஒரு பெரிய குளம் இருந்தது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை கிராம மக்கள் குடிப்பதற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். குளம் மீன்களால் நிறைந்திருந்தது. ஒருமுறை மீனவர் ஒருவர் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றான். குளத்தில் வலையை வீசி அமர்ந்தான். ஆனால் மீன் ஏதும் சிக்கவில்லை எனவே அவன் பொறுமையிழந்தான். பின்பு, அவன் ஒரு சிறிய கல்லில் ஒரு நீண்ட சரம் கட்டினான். பின்னர் அதை குளத்தில் போட்டு, மேலும் மீன்களை … Read moreவாழு வாழ விடு

ஒரு நரி மற்றும் ஒரு கொக்கு

ஒருமுறை ஒரு நரியும் கொக்கும் நண்பர்களாகின. எனவே, நரி கொக்கை இரவு உணவிற்கு அழைத்தது. கொக்கு அழைப்பை ஏற்று சூரிய அஸ்தமனத்தில் நரியின் இடத்தை அடைந்தது. நரி சூப் தயார் செய்திருந்தது. நரிகள் தந்திரமானவை என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஒரு தட்டையான பாத்திரத்தில் கொக்கிற்கு நரி சூப் பரிமாறியது. நரி அதன் சுவையை மிகவும் அனுபவித்தது. ஆனால் கொக்கு தனது நீண்ட கொக்கினால் அதை ரசிக்கவே முடியவில்லை எனவே, பசியுடன் வீடு திரும்பியது. புத்திசாலி நரி … Read moreஒரு நரி மற்றும் ஒரு கொக்கு

பொய்யரை யாரும் நம்புவதில்லை

ஒரு காலத்தில் குறும்புக்காரப் பையன் ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கிராமத்தில் வாழ்ந்தான். ஒரு நாள் அவனது கிராமவாசிகளை ஏமாற்றலாம் வேடிக்கையாக இருக்கும் என நினைத்தான். உயரமான பாறையில் நின்றுகொண்டு, “சிங்கமே! சிங்கமே! வா, என்னைக் காப்பாற்று” என்று உச்சக் குரலில் கத்தினான். சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். ஆனால் அவர்கள் அங்கு சென்றதும் அவர்களால் முடிந்தது சிங்கம் இல்லை, சிறுவன் நன்றாக இருந்தான். சிறுவன் கிராம மக்களைப் பார்த்து … Read moreபொய்யரை யாரும் நம்புவதில்லை

ஆடுகளின் உடையில் ஓநாய்

ஒரு நாள் ஓநாய் ஒரு செம்மறி தோலைக் கண்டது. செம்மறியாட்டுத் தோலால் தன்னை மூடிக்கொண்டு வயலில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளின் கூட்டத்துடன் கலந்து விட்டது. ஓநாய் நினைத்தது, “மேய்ப்பன் ஆடுகளைத் தொழுவத்தில் அடைத்துவிடுவான் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு. இரவில் கொழுத்த ஆடுகளை ஓடிப்போய் சாப்பிடுவேன் என்று கற்பனை செய்து கொண்டிருந்தது. மேய்ப்பன் ஆடுகளைத் தொழுவத்தில் அடைத்து விட்டுச் செல்லும் வரை எல்லாம் நன்றாகவே நடந்தது. ஓநாய் பொறுமையாகக் காத்திருந்தது இரவு முன்னேறி இருளாக வளர்ந்தது ஆடுகளை வேட்டை … Read moreஆடுகளின் உடையில் ஓநாய்

ஏமாற்ற நினைத்தால் ஏமாற நேரிடும்

எஜமானும் கழுதையும் பற்றிய கதை இது. எஜமானன் தன்னுடைய கழுதையின் மீது அதிக எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு அதிக தூரம் பயணம் செய்வது வழக்கம். ஒருநாள் அதிக எடையுள்ள உப்பை கழுதை சுமந்துச் சென்றது.சிறிது தூரம் சென்ற கழுதை நிலைத்தடுமாறி ஆற்றில் விழுந்தது.ஆற்றில் விழந்து எழுந்தவுடன் எடை மிகவும் குறைந்தது.ஏனென்றால் உப்பு முழுவதும் கரைந்து விட்டது.தினமும் எஜமான் உப்பைக் கழுதையின்மேல் ஏற்றினான்.கழுதையும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் நிலைத்தடுமாறி விழுவதுபோல் விழுந்தது.இதை அறிந்துக் கொண்ட எஜமான் கழுதைக்கு … Read moreஏமாற்ற நினைத்தால் ஏமாற நேரிடும்

ஜென் கதைகள் – பணிவு

அசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் … Read moreஜென் கதைகள் – பணிவு

ஜென் கதைகள் – மரணம்

ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர். ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,”குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?”ஞானி சொன்னார்,”பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை … Read moreஜென் கதைகள் – மரணம்

ஜென் கதைகள் – விடுதி

மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.”சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் அவர். மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,”குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?”குரு கேட்டார்,”மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார். அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் … Read moreஜென் கதைகள் – விடுதி

ஜென் கதைகள் – ஒரு கை ஓசை கேட்குதா!

ஜப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு அவர். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட. ஒரு கோடையில், ஜப்பானின் தென் தீவிலிருந்து ஒரு மாணவன் வந்தான், தத்துவம் பயில. அவனை சுவோவிடம் அனுப்பினார் தலைமை குரு. மாணவனுக்கு முதல் பரீட்சை வைத்தார் சுவோ. “உனக்கு ஒரு கை ஓசை கேட்கிறதா?” – இதுதான் அந்த சோதனை. அவனுக்குக் கேட்கவில்லை. அந்த சோதனையில் தேர்ந்தால்தான் சுவோவிடம் பயிற்சி பெற முடியும். எனவே ஒரு கை … Read moreஜென் கதைகள் – ஒரு கை ஓசை கேட்குதா!

ஜென் கதைகள் – தானம்

ஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது. அடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்? தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள். மனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த … Read moreஜென் கதைகள் – தானம்

Write and Earn with Pazhagalaam