Visitors have accessed this post 732 times.

ஒரு ரூபாயில் தன் வாழ்க்கையை தொடங்கிய KPYபாலா

Visitors have accessed this post 732 times.

KPY பாலாவின் வாழ்கை

பெயர்:          KPY Bala

 

சொந்த ஊர்:        காரைக்கால்

 

கலக்க போவது யாரு இந்த நிகழ்ச்சி நாம் அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி ஒன்றே,

 

இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானவர் பாலா.

 

இவர் தன்னுடைய பள்ளி பருவத்தில் இருந்தே இவருக்கு நகைச்சுவை உணர்வு என்பது இருந்துரிக்கிறது,இவர் பள்ளியில் படிக்கும் போதே தன்னுடைய நண்பர்களை சிரிக்க வைப்பதில் திறமையானவர்.

 

இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் இவருக்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

 

அப்பொழுது இவரது ஊருக்கு வந்த விஜய் டிவியில் சிரிச்சா போச்சு குழுவில் உள்ள அமுதாவணன் காரைக்காலில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவரை பாலா சந்தித்திருந்தார்,அப்பொழுது அவரிடம் பாலா, அண்ணா நான் நகைச்சுவை செய்ய தெரியும் என கூறி வாய்ப்பு கேட்டிருக்கிறார்.அமுதவானன் தம்பி நீ இப்போ என்ன செய்து கொண்டிருக்க என்று கேட்டிருக்கிறார் அதற்கு பாலா நான் 11 ஆம் வகுப்பு படிப்பதாக கூறிருக்கிரார்.அதற்கு அமுதாவனன் நீ படிப்பை முடித்து விட்டு எனக்கு போன் பண்ணு என்று அவருடைய நம்பரை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

 

பாலா அவருடைய படிப்ப முடித்து விட்டு அமுதவணனுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்.அப்பொழுது இவருக்கு பதிலைத்த அவர்,தம்பி நீ உடனடியாக சென்னைக்கு வா என கூறி உள்ளார்.

 

அப்பொழுது வீட்டில் எந்த பணமும் வாங்காமல் அவருடைய நண்பர்கள் ஆன விக்கி,பப்பு உதவியுடன் 70ரூபாய் செலவில் ரயிலில் பயணம் செய்து சென்னை வந்திருக்கிறார்.

 

வந்து அமுதாவானனை சந்தித்தார்,அதில் இருந்து இவருக்கு அனைத்து செலவுகளையும் இவரே செய்துள்ளார்.

 

பின்பு அமுதாவானன் விஜய் டிவிக்கு செல்லும் போதெல்லாம் பாலாவியும் அழைத்து சென்றிருக்கிறார்.

 

அங்கு சென்ற பாலா தாமு வையும் சந்திக்க அவரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

 

அதற்கு தாமு நீ இரண்டு வருடம் கழித்து வா என கூரிருக்கிறார்.

 

பின்பு கலக்க போவது யாரு என்ற நிக்ச்சி தொடங்கப்பட்டது.அப்பொழுது சென்ற பாலாவிற்கும் வாய்ப்பு கொடுத்தார் தாமு அதில் elimination ரவுண்டுக்கு சென்றிறுக்கிறார்.

 

பிறகும் பாலாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அதை சிறப்பாக பயன்படுத்திய பாலா அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.

 

அதன் மூலம் அவருக்கு விஜய் சேதுபதி நடிக்கும் ஜுக்கா என்ற படத்திற்கு தொலைபேசி மூலம் வாய்ப்பு வந்திருக்கிறது.அப்பொழுது அதை அவர் நம்பவில்லை,

 

ஏன் என்றால் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில்  அவர் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு நிறைய அவமானங்கள் வந்தன,அதனால் அந்த வாய்ப்பை அவர் நம்பவில்லை.

 

பின்பு அது உண்மையான அழைப்பு என்பதை அறிந்து விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து,தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டார்.

நமக்கு என்று வாய்ப்பு வரும் என்று காத்திருப்பதை விட ,!!!

 

வாய்ப்புகளை நாம்தான் தேடி செல்ல வேண்டும்!!!

நன்றி!!!

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam