Visitors have accessed this post 727 times.

கடைசி இழை

Visitors have accessed this post 727 times.

கதாபாத்திரங்கள்:

லிஸா

ஜான்ஷி

டேவிட் 

மருத்துவர் 

தொடக்கம்:

லிஸா மற்றும் ஜான்ஷி அமெரிக்கா வில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அருகில் உள்ள வீட்டில் டேவிட் என்பவரும் இருந்தார். லிஸா மற்றும் ஜான்ஷி ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தனர்.

லிஸா மற்றும் ஜான்ஷி 

ஒரு நாள் லிஸா காலை நேரத்தில் மயங்கி விழுந்தாள் . அப்போது ஜான்ஷி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.அவளை பரிசினை செய்த மருத்துவர் அவளுக்கு புற்று நோய் இருபதாக கூறினார். லிஸா வின் மன உறுதி தான் அவளை காப்பாற்றும் என்று கூறி அவளுக்கு சில மருந்துகளை எழுதி கொடுத்தார்.

 அதன் படி லிஸா வை ஜான்ஷி பார்த்து கொண்டிருந்தார்.ஒருவாரம் கழித்து லிஸா வின் உடல் நிலை மோசமானது. மருத்துவர் லிஸா வை வீட்டில் வந்து பார்த்தார். அப்போது லிஸா வின் மன உறுதி மட்டும் தான் அவளை காப்பாற்றும் அவளை தைரியமாகா இருக்க சொல் ஒன்றும் ஆகாது என்றார்.

இதனை அறிந்து டேவிட் லிஸா விடம் அந்த மரத்தை பார் அதில் உள்ள இலைகள் உதிரும் வரை உனக்கு ஒன்றும் ஆகாது என்றார். 

லிஸா அந்த மரத்தில் உள்ள இலைகளை பார்த்து கொண்டிருந்தாள். அதில் எல்லா இலைகளும் உதிர்ந்து விட்டது கடைசியில் ஒரு இழை மட்டும் இருந்ததது.

அதை ஜான்ஷி இடம் கூறினாள் என்னுடைய உயிர் பிரிய போகிறது நான் உன்னை விட்டு போக போகிறேன் என்று கதறி அழுதாள். லிஸா வை சமாதானம்  செய்து ஜான்ஷி  தூங்க வைத்தாள்.

டேவிட் இடம் சென்று நடந்ததை கூறிவிட்டு சென்றால் ஜான்ஷி.

மறுநாள் லிஸா பார்கும் போது அந்த இலை மரத்தில் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். ஜான்ஷி கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக குணம் ஆகி சந்தோஷம் ஆக இருந்தல்.

  • அன்று இரவு அந்த கடைசி இழை உதிர்த்து விட்டது. டேவிட் அந்த மரத்தில் இழை இருபது போல் வரைந்து வைத்தார்.

 

கருத்து:

மனிதனுக்கு மன உறுதியே அவசியமானது. 

1 thought on “கடைசி இழை

Leave a Comment

Write and Earn with Pazhagalaam