Visitors have accessed this post 705 times.

தலைமுடி உதிர்வதை தடுக்க

Visitors have accessed this post 705 times.

                           

                    தலைமுடி உதிர்வதை தடுக்க         

 

 

                        1.  நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக   ஊறியதும் குளிக்க   வேண்டும் .

 

                        2.   வெள்ளைப்பூண்டு  பற்களை நல்லெண்ணெய்  விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும்    குளிக்க வேண்டும் . 

 

                        3.   அரைமூடி  தேங்காய் திருகி பால் எடுத்து தலைக்கு தேய்த்து அரை மணி  நேரம் ஊறவிட்டுப் பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் .

 

                       4..  நீலிபிருங்காதி தைலம் , கரிசாலை தைலம் , அருகம்புல் தைலம் ஆகியவிற்றில் ஏதேனும் ஒற்றை  தினமும் தலைக்கு தடவிக்கொள்ள வேண்டும் . 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam