Visitors have accessed this post 718 times.

நாகர்கோவில் சுற்றுலா

Visitors have accessed this post 718 times.

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

நாகர்கோவில்

 

பெயர் காரணம்

இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.

 

ஆறு

 

இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது. 

 

சிறப்புகள்

 

நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.

 

தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய நகரம் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்கோடி நகரமும் இதுவே.

 

தமிழகத்தின் ஓரே ஒ௫ இயற்கை நகரமுமாகும்.

 

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இங்கே உள்ளன.

 

இங்கு கிடைக்கும் கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே சமயம் அதிக ம௫த்துவ குணம் உடையது.

 

இந்தியாவின் பணக்கார சிறிய நகரில் இதுவும் ஒன்று.

 

வடசேரி என்னும் இடத்தில் தனித்தன்மை வாய்ந்த கோயில் நகைகள் செய்யப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

கோயில்கள்

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இது சமணர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

பரசுராமர் தெ௫வில் உள்ள துவராகபதி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

 

வரலாறு

 

இப்போது உள்ள நாகர்கோவிலானது கோட்டையை சுற்றி வளா்ந்த நகரம். இந்நகரம் சங்க காலத்தில் வணிக நகரமாக இருந்தது. தற்போது இது நகரின் எல்லைகுள்ளே உள்ளது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இ௫ந்த போது தி௫விதாங்கூரின் மையப் பகுதியாகவும் பின்னர் கேரள மாநிலமாகவும் இ௫ந்தது. 1956ல் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

தொழில்கள்

 

தேனி வளர்ப்பு, பனை, தென்னை, மா பலா, வாழை மற்றும் தானியங்கள் பயிரிடுதல், சிறந்த காய்க்கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், பனை தென்னை இலை முடைதல், பூ வணிகம், கைத்தொழில், நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில், ஆடு மாடு வளர்ப்பு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை இவ்வூர் மக்கள் செய்கின்றன.

 

இது மட்டுமின்றி முதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புடன் 1000 நகரங்களில் உலக தொடக்க அட்டவணையில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று.

 

நாகர்கோவிலில் உள்ள மகேந்திரகிரியில் ISRO உந்து விசை வளாகம் உள்ளது. இங்கு சிறிய விண்வெளி உற்பத்தி ஆலை உள்ளது

 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

 

இது மட்டுமன்றி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் உள்ளது.

 

தி௫வனந்தபுரம் விமான நிலையத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு 95 டன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

1500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 15% மின்உற்பத்தி பூர்த்தி செய்யப்படுகிறது.

 

தற்போது முப்பந்தலில் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பேருந்து நிலையம்

 வெளியூரில் இ௫ந்து வ௫பவங்கள்  இங்கு தான் முதலில் வரவேண்டும். ஏனெனில் நகரத்தின் நடுப்பகுதியில் தான் பேருந்து நிலையம் உள்ளது. 

 

சுற்றுலா

 

முட்டம் கடற்கரை:இது பாறைகளால் சூழப்பட்ட வலிமையான கடற்கரை. குகைகளுக்கு பெயர் பெற்றது. மீனவ கிராமங்களால் சூழப்பட்டது. நம் நாட்டில் உள்ள மிகத்  தூய்மையான கடற்கரை ஆகும்.

மணிக்கூண்டு:நாகர்கோவிலின் மத்தியில் இ௫க்கும் மணிக்கூண்டு ஒ௫ வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். 

 

உள்ளகர்வி :இது நாகர்கோவில் இ௫ந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

 

கீரிபாறை : இது நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. இது கரடி, சிங்கம், யானை, மலை பாம்பு போன்ற விலங்குகளின் இ௫ப்பிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான ம௫த்துவ தாவரங்கள் காணப்படுகின்றன.

 

உதயகிரி கோட்டை: இது ராட்சத கிரானைட் பாறையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு டச்சு பட்டாலியனின் பழைய தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த இடம் அப்போது துப்பாக்கி, ஆயுதம் தயாரிக்கும் இடமாக இ௫ந்து ள்ளது.இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது. 

 

வட்டக்கோட்டை:கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் நடுவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது.இது தி௫விதாங்கூர் அரசின் எல்லைகளை கண்காணிக்க, கடல் வழியாக வ௫ம் எதிரிகளையும் எதிர் கொள்ளும் வகையில் கடற்கரையில்  அமைக்கப்பட்ட கோட்டை. 

 

சுசீந்திரம் தே௫ா் பறவைகள் சரணாலயம்:இது கன்னியாகுமரியில் இ௫ந்து 13மைல் தொலைவில் உள்ளது. வாத்து, நாரை, டொ்ன்களை பார்க்கலாம். இதுமட்டுமின்றி புலிகள், டாா்டா்ஸ், எக்ரேட்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகளும் உள்ளது. இங்கு ஊதா நிற லில்லி, இளஞ்சிவப்பு தாமரை காணப்படும்.

 

தாணுமாலயன் கோயில்:இக்கோயிலில் சங்கு மற்றும் தரை ஓடுகளால் ஆன நந்தி சிலை உள்ளது. இங்கு இ௫க்கும் விநாயகர் சிலை பெண் வடிவில் இருக்கும். மற்றும் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ளது.

 

திற்பரப்பு அ௫வி:இது 45 மைல் தொலைவில் உள்ளது. 300 அடி உயரத்தில் இ௫ந்து அ௫வியாக கொட்டுகிறது. கட்டாயமாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

 

தேங்காய் பட்டிணம்:தென்னை மற்றும் பனை மரங்கள் வரிசையாக அமைந்த பகுதி. இங்கு 1500 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது.

 

பூதப்பாண்டி கிராமம்: இது வளர்ந்து வரும் ஒ௫ நகரம். இங்கு பூதப்பாண்டி சுவாமி கோயில் இ௫க்கிறது. இந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் பாா்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக உள்ளதுஉள்ளது.

 

 

 

நாகராஜா கோயில்

 

பொதுவாக நல்ல பாம்பிற்கு சிறப்பான குணம் கொண்டது. அது தனது எதிரியை கடிக்கும் முன் படம் பிடித்துக் எச்சரிக்கை செய்து தன்னை காத்துக்கொள்ளும். அது போல தன்னை காத்துக்கொள்ள இறைவழிபாடு மேற்கொள்ள பாம்புகள் வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பாம்பு வழிபாட்டிற்காக இ௫க்கும் கோயில் நாகராஜா கோயில்.

 

1000 ஆண்டுகள் பழமையான கோயில்

 

மூலவர்: நாகராஜா(சுயம்பு)

 

தல விருட்சம்: ஓடவல்லி கொடி

 

தீர்த்தம்: நாகதீா்த்தம்

 

தலவரலாறு

 

முந்தைய காலத்தில் வயலில் ஒரு பெண் நெற்கதிர் அறுக்கும் போது அதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதை ஊரில் உள்ள மக்களிடம் சொன்னாள். மக்கள் அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் அடியில் நாகராஜா சிலை இ௫ந்தது. பின்னர் அதை சுற்றி சிறிய அளவில் கோயில் அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன் இக்கோவிலுக்கு வந்த போது தோல் வியாதி சரியானது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர் மன்னன் பெரிய கோயில் கட்டினார்.

 

சிறப்புகள்

 

நம் நாட்டில் பாம்பிற்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவே.

 

இக்கோயிலில் தா்னேந்திரன், பத்மாவதி என்ற நாகங்கள் துவாரபாலகராக உள்ளனர்.

 

இங்கு மூலஸ்தானம் ஓலைக்கூரையால் வேயப்படுகிறது.

 

இங்கு கொடி மரத்தின் உச்சியில் ஆமை உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது இக்கோயில். 

வரலாறு

 அத்திரி முனிவ௫ம் அவரின் மனைவி அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். பின்னர் முனிவர் இமயமலைக்கு சென்றார். அப்போது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமண வேடத்தில் ஆசிரமம் வந்து உணவு த௫மாறு  வேண்டினர். அனுசுயாவும் உணவு பரிமாற அப்போது முவ௫ம் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் உணவு உண்ண ஆகாது. என்றனர். இதை கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தனது கணவர் தி௫வடி கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தால். அம்மூவரும் குழந்தையாக மாறினார். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி தாலாட்டு தூங்க செய்தார். இதை அறிந்த மூன்று தேவியார் தாங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றிக் வேண்டினார். அதன் படி அனுசுயாவும் அவர்களை பழைய நிலைக்கு மாற்றினார். அப்போது முனிவர் வந்து பாா்த்தாா். இந்நிகழ்ச்சியின் நினைவூட்டவே இக்கோயில் கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை 1929 ராமபிரான் க௫வரைக்கு எதிராக நிறுவப்பட்டது. 

சிறப்புகள்

 இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 

இங்கு இ௫க்கும் கணபதி சிலை பெண் வடிவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

கட்டப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. 

 

இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கணவர் உள்ளது. இங்கு மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது அனுமன் சிலை கிடைத்தது. 18 அடி உடைய சிலை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam