Visitors have accessed this post 711 times.

நெசவுதொழில்

Visitors have accessed this post 711 times.

                                                              நெசவுதொழில்  

                                                                              

               1.  விவசாயத்திற்கு  அடுத்த படியாக  இரெண்டாம் நிலை தொழில் நெசவு .   

                2.  பருத்தியிலிருந்து பஞ்சு  எடுக்கப்பட்டு  பின்பு நூலாக மாற்றப்படுகிறது . நூலானது  தேவையான  ரசாயன வண்ணப்ப பொடிகளை  கொண்டு  சாயப்பட்டரையில்  உள்ள  தொழிலார்களை கொண்டு சாயம்  இடப்படுகிறது .சாயம் பூசப்பட்ட நூலானது  பின்  பசை   போடப்படுகிறது .

              3. நூலானது  ஒப்பந்த கடையின் மூலமாக பாவு சுற்றும் தொழிற்களிடம் கொடுக்கப்பட்டு பின்பு   நூலானது  கண்டு சுற்றும் தொழிலார்களுக்கு  பிரித்து கொடுக்கப்பட்டு கண்டாக  மாற்றப்பட்டு பாவு சுற்றும்  இயந்திரம் மூலம் பாவு  சுற்றப்படுகிறது .

             4. அதன் பின்னர் பாவு பிணைத்து பவர் லூம் தறியில்  மாற்றப்பட்டு பின்  தறியானது தொழிலார்கள் மூலம் சேலையாக நெய்யப்படுகிறது . 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam