Visitors have accessed this post 704 times.

நெசவு தொழில் சிறப்புகள்

Visitors have accessed this post 704 times.

                                                                                              நெசவு தொழில் சிறப்புகள்                            1.   மனிதன்  வாழ தேவையானவை  உணவு ,  உடை, இருப்பிடம் ஆகியனவையாகும் . 

                   2. ” ஆள் பாதி  ஆடை  பாதி ” என்ற  பழமொழிக்கு  ஏற்ப நாம்  அணியும்  ஆடையை வைத்து நம்மை மதிப்பிப்படப்படுகிறது  . ” மானம்  காக்கும் தொழில்”- நெசவுதொழில் . இந்த தொழிலை செய்யும் நெசவாளர்களை  போற்றுவோம் .  

                    3. உணவு இல்லாமல்   உயிர்  வாழ  முடியும்.  தண்ணீர்  மட்டும் குடித்து 23 நாட்கள் வாழ முடியும் .ஆடை இல்லாமல் ஒரு நிமிடம் கூட  வாழ  முடியாது . அத்தகைய ஆடை நமக்கு  நெய்து  கொடுக்கும்  நெசவாளர்களுக்கு  கடமைப்பட்டு  உள்ளோம் .  

                                   4. அழுக்கு சேலை  , அழுக்கு வேஷ்ட்டி  அணிந்து  நெய்த்தாலும்  தான் நெய்யும் சேலையில் அழுக்கு காக கூடாது  அப்படி இருந்தால் தான் அவர்களின்  வீடுகளில் அரை  வயிறுக்குக்காவது  கஞ்சி கிடைக்கும் . 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam