Visitors have accessed this post 718 times.
1. சோற்றுக் கற்றாழையின் சாற்றை நன்றாக தலைக்கு தேய் த்து ஊறியதும் குளிக்க வேண்டும்
2. கசகசாவை பால்விட்டு மைய அரைத்து நன்றாக ஊறியதும் தலைக்கு தேய்த்தும் குளிக்க வேண்டும் .
3. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மைய அரைத்து நன்றாக ஊறியதும் தலைக்கு தேய்த்தும் குளிக்க வேண்டும் .
4. இலுப்பை பூ ,கசகசா , சீயக்காய் ,மருதாணி இலை , வெந்தயம் இவற்றை சம அளவு சேர்த்து தூளாக்கி வெந்நீரில் கலந்து குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும் .
5. எலுமிச்சம் பழச்சாறு அல்லது தயிர் அல்லது மைய வாரத்திற்கு இரு முறை தலைக்கு தேய்த்து அரைத்த வேப்ப இலைதுளிர் இவற்றை நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும்.