ராணி பத்மினி வீரவரலாறு

#ராணி_பத்மினி   அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–   ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். … Read moreராணி பத்மினி வீரவரலாறு

தமிழ் சிறுகதை

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:     படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் …   சம்பவம்-1 👇👇👇👇👇👇   24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.”அப்பா இங்கே பாருங்கள்,”..   மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!”   அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.   ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்….   … Read moreதமிழ் சிறுகதை

World famous cameties

🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫              புகழ்பெற்ற  கல்லறை                              வாசகங்கள்                நமக்கு உணர்த்துவது 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫   💮 புகழ்பெற்ற  கவிஞர்  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை.    “சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி … Read moreWorld famous cameties

ஆந்தை

பறவைகள் பலவிதம் ! ஆந்தைகளைக் காப்போம் 🙏   ஆத்தைகள் ஓர் அற்புதப் படைப்பு…   ஆந்தைனாவே அது அபசகுனம், கெட்ட பறவை அப்படின்னுதான் நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது.   ஒரு வீட்டின் அருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என நான் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன்.   ஆனால் அது உண்மை அல்ல. அப்படியே உண்மை என்றாலும் ஆந்தை செய்தது என்ன … Read moreஆந்தை

நளன் தமயந்தி

நளன் – தமயந்தி கதை ************************* இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்  ************************************************ படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.   ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டி லுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.   தன் மனைவி ஒருஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற … Read moreநளன் தமயந்தி

Pen பெண்

  *பெண்.*    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.   ”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”   *கேள்வி*   ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்… (வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியை கேட்டு விட்டு, விடை சாென்னால்தான், நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).   தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.   கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் … Read morePen பெண்

Avanger பழிவாங்குபவன்

பழிவாங்குபவன் – அன்டன் செக்காவ்   முன்னுரை      சிலிர்ப்பும் படபடப்பும் நிறைந்த ஒரு கதை ‘பழி வாங்குபவன். ஆனால் கதை எதிர்பாராத விதமாக முடிகின்றது. இக்கதை, கதை சொல்லும் திறனில் சிறந்த ரஷ்ய எழுத்தாளரான அன்டன் செக்காவால் எழுதப்பட்டுள்ளது .   1. முதல் திட்டம் – துப்பாக்கி வாங்கக் காரணம்   பீடர் சிகாவ் என்பவன் தான் கதையின் கதாநாயகன். ஒரு நாள் தன் மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதைக் கண்டு … Read moreAvanger பழிவாங்குபவன்

Write and Earn with Pazhagalaam