கம்பராமாயணம்
கம்பராமயணத்தை எழுதியவர் கம்பர். இவர் தேரழுந்தூரில் பிறந்தார். கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகியன கம்பர் இயற்றிய நூல்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்,விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை … Read moreகம்பராமாயணம்