ஜோதி+இடம்
நாளை என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாக கணித்து கூறும் ஒரு கலைதான் ஜோதிடம். ஜோதிடம் என்பது நமது பாரம்பரிய சித்தர்கள் ரிஷிகளால்உருவாக்கப்பட்ட கலையாகும் சூரியன், சந்திரன் ,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ,சனி இவர்களோடு நிழல் கிரகங்களான ராகு கேது ,இவைகள்நிற்கும் தலா3நட்சத்திரங்கள்(3×9=27) .நவகிரகங்கள் சுற்றி வரும் ராசி மண்டலத்தை12 ராசிகளாகப்பிரித்து அவைகளின்சஞ்சாரம் நிலைகளின் அடிப்படையில் பலன்களை கூறும் முறையே ஜோதிடம் ஆகும் நாம் பிறக்கும் போது நவகிரகங்கள் ராசி மண்டலங்களில் அமைந்துள்ள நிலைகளை கணித்து எழுதப்படுவது … Read moreஜோதி+இடம்