மங்களம் தரும் மஞ்சள் குங்குமம்

மங்களம் தரும் மஞ்சள் குங்குமம்🪔🌹🪔🙏🪔🌹🪔 மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது. வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம … Read moreமங்களம் தரும் மஞ்சள் குங்குமம்

தன்ணுணர்வின் கதை

தன்ணுணர்வின் கதை THIEF AND MASTER ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும்அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாகஇருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானதுஎதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடுபார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோஅதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும்செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றிஒரு அழகான கதை … Read moreதன்ணுணர்வின் கதை

தினம் ஒரு முத்திரை

தினம் ஒரு முத்திரை நில முத்திரை நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது. செய்யும் முறை : மோதிர விரல் நுனியும், கட்டை விரல் நுனியும் சேரும் போது நிலமுத்திரை உண்டாகிறது. கட்டை விரல் நெருப்பை குறிக்கும். மோதிரவிரல் ‘மண்’ மூலம் பொருளைக் குறிக்கிறது. இதில் மண்ணின் சக்தி அதிகமாகி நெருப்பின் சக்தி குறைகிறது. மண்ணின் சக்தி அதிகமாகும் போது … Read moreதினம் ஒரு முத்திரை

செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு

    செல்லப்பிராணி பராமரிப்பு: அஸ்வகந்தா மற்றும் வேம்பு ஏன் நாய்களுக்கு நன்மை பயக்கும் அஸ்வகந்தாவுக்கு அழற்சி எதிர்ப்பு, டையூரிடிக், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பம்பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உண்ணி மற்றும் பிளைகளை விரட்டும் உங்கள் செல்லப்பிராணியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அவற்றின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நீங்கள் விரும்பினால், வேம்பு அல்லது அஸ்வகந்தாவை முதன்மைப் பொருட்களாகக் கொண்ட உணவுகள், உபசரிப்புகள், எண்ணெய்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை … Read moreசெல்லப் பிராணிகளின் பாதுகாப்பு

வாதம்-பித்தம் கபம்

வாதம் பித்தம் கபம் உடலில் வாதம் பித்தம் கபம் எப்போதும் சமநிலையில் இருக்கும் வகையில் நாம் வைத்திருக்க வேண்டும்… எது மிகுதியாக ஆனாலும்… குறைந்து போனாலும் ஏதேனும் தொந்தரவுகள் வந்து கொண்டு இருக்கும்… இதில் உடல் வெப்பம் சற்று அதிகமாக ஆகும் போது.. இரவு நேரத்தில் அது தலைக்கு ஏறி விடும்.. அவ்வாறு தலைக்கு  ஏறும் போது கபத்தை தூண்டிவிடக் கூடியதாக அமைகிறது… அதன் காரணமாக தலையில் சைனஸ் நீர்கோர்ப்பு தலைவலி மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி … Read moreவாதம்-பித்தம் கபம்

Health care

நமது மனித உடலில், மிக முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி. இது கழுத்தின் முன்பகுதியிலும், ஆதாமின் ஆப்பிளுக்கு சற்று கீழேயும், பட்டாம்பூச்சி வடிவில் உள்ளது. இந்த தைராய்டு சுரப்பி ட்ரையோடோதைரோனைன் (T3) மற்றும் தைராக்ஸின் (T4) ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, இது இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது மற்றும் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது, அங்கு அவை மற்ற வளர்சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. தைராய்டு சுரப்பி பிட்யூட்டரி சுரப்பியின் கட்டுப்பாட்டில் இருக்கும், இது மூளையின் அடிப்பகுதியில் … Read moreHealth care

பற்கள்

பற்கள் பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும். பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதுகாக்க வழிமுறைகள். சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு … Read moreபற்கள்

இயற்கை தயிர்

14. இயற்கை தயிர் மற்றும் மோர் (14/45):*   *இயற்கை தயிர்:*   *தேவையான பொருட்கள்:* 1. தேங்காய்                 – தேவையான அளவு 2. எலுமிச்சை சாறு  – தேவையான அளவு   *செய்முறை:*    1.  தேங்காய் பால் ஒன்று முதல் இரண்டு முறை வரை கெட்டியாக எடுக்கவும்.   2. தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாற்றை கலந்து வைக்கவும்.   3. ஆறு மணி … Read moreஇயற்கை தயிர்

தினம் ஒரு மூலிகை

  தினம் ஒரு மூலிகை(1)  – சங்கிலை சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் ஆவி பிடிக்க வாதவீக்கம், வலி நீா் ஏற்றம், கீழ் வாயு என்பன தீரும்.           சங்கம் வோ்பட்டைச்சாறு 20 மி.லி மற்றும் வெள்ளாட்டுப் பால் 100 மி.லி சோ்த்து குடித்து வர சிறுநீா் பிரச்சனை அடியோடு தீரும்.வர அாிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை நீா் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் … Read moreதினம் ஒரு மூலிகை

Write and Earn with Pazhagalaam