விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை : பெண்கள் இந்நாட்டின் வழிகாட்டிகளாய் பல காலங்கள் இருந்துள்ளனர். “பெண்களே இந்நாட்டின் கண்கள் “ என்னும் வாக்கியத்திற்கேற்ப பெண்கள் இப்பூவுலகின் உன்னதமான வளர்ச்சியை நிலைநாட்டுகின்றனர். வாயிற்படி தாண்ட வாய்ப்பில்லாத பெண்கள் இன்று விண்வெளிப் பயணம் சென்று திரும்புகின்றனர். அவர்களில் கல்பனா சாவ்லா நம் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அவரைப்பற்றிய செய்திகளே இக்கட்டுரையாகும். இளமையும் கல்வியும் : கல்பனா சாவ்லா 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் … Read moreவிண்வெளியும் கல்பனா சாவ்லாவும்