தமிழ் காதல் கவிதைகள்

தமிழ் காதல் கவிதைகள்   **தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் 💓     *உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே     *உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது…     *விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்….உன் பார்வை பிடியிலிருந்து     *எனக்காக நீ விட்ட ஒரு சொட்டு கண்ணீர்…. உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில்… உறைந்துவிட்டது    

நட்பு

நட்பு பற்றிய கவிதை வரிகள்     1.கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து👍காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து👍நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு👍 2.நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல! அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது. 3.நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான்👍 ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்👌 4.ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் … Read moreநட்பு

Write and Earn with Pazhagalaam