ஆஷ்துரையை நியாந்தீர்த்த வாஞ்சிநாதன்

எதை நோக்கி எய்யப்பட்டிருக்கிறோம் என்று அம்புக்குத் தெரியாது. மகத்தான ஒரு விஷயத்துக்காக கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளான். நாடா, குடும்பமா என்று வருகையில் நான் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். எனது விதி என்னை ஆளுகையில் இதில் இழப்பதற்கோ பெறுவதற்கோ ஒன்றுமில்லை. சாவைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்பவர்கள் கோழைகள். ஒரு நாடு எப்படிப்பட்டதென்று மக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அச்சத்தோடு வாழ்பவர்களுக்கு ஒரு பூ கூட பாறை போல கனக்கும். உன்னதமான லட்சியம் கொண்டவர்கள் இறந்தும் வாழ்வார்கள். … Read moreஆஷ்துரையை நியாந்தீர்த்த வாஞ்சிநாதன்

Write and Earn with Pazhagalaam