இதயத்தை காக்கும் தேநீர்

செம்பருத்தி பூ பல மருத்துவ குணங்களை உடையது. செம்பருத்தி பூ இருதய பலவீனத்தை போக்கும். இரத்த அழுத்தம் குணமாக உதவும். இரத்த ஓட்டம் சீராக இருக்க உவுகிறது.இது இருதய அடைப்பை தடுக்கிறது.  செம்பருத்தி பூ முடி உதிர்வை தடுக்கும்.உங்கள் சருமம் பொலிவோடு இருக்கும். இளமை ஆக இருக்க உதவும். தேநீர் காலை மாலை இரு வேளை அருந்த வேண்டும்.இது சருமத்தில் நச்சுகள் சேராமல் தடுக்கிறது. தேநீர் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ – 5 … Read moreஇதயத்தை காக்கும் தேநீர்

Write and Earn with Pazhagalaam