ஒரு யோகியின் சுயசரிதை

கிரியா யோகா குரு – பாபாஜி: 🙏 ஜெய் குரு 🙏 அந்த சந்தின்  கோடியில் துறவிகளின்  காவியுடை அணிந்த  தெய்வத்தன்மை  பொருந்திய மனிதர்  ஒருவர் அசையாமல் நின்று  கொண்டிருந்தார். உடனே  அவர் எனக்கு வெகு  நாட்களாகப் பழக்கம்  ஆனவர் போலத்  தோன்றினார். ஒரு வினாடி  என் பார்வை ஆர்வத்துடன்  நின்றது. பிறகு என்னைச்  சந்தேகம் பீடித்தது.  “​​​​​திரிந்தலையும்  இந்தத் துறவியை யாரோ  உனக்குத் தெரிந்தவராக  நினைத்துக் குழம்புகிறாய்.  வெறும் கனவு  காண்பவனே, நட! என்று  என் … Read moreஒரு யோகியின் சுயசரிதை

Write and Earn with Pazhagalaam