Visitors have accessed this post 434 times.

தமிழ் கவிதைகள்

Visitors have accessed this post 434 times.

 தமிழ் கவிதைகள்

 

1. அவள் 

அவளின் 

அவளுக்காக

அவளுக்கென

அவளுடன்

அனைத்தும் அவளென…. . 

 

 

 2.இவ்வுலகில் மனிதனின் அன்பைவிட

பூச்சிகக்ளின்

வண்டுகளின் அன்பு

தூய்மையானது…… 

 

3.மரங்கள்களுக்கு மழை மீது.. 

மழைக்கு மண் மீது… 

மண்ணிற்கு மனிதன் மீது.. 

மனிதனுக்கு உலகின் மீது… . 

 

4.கண்ணீரை தாங்கும் 

கண்களும்.. 

மொழி பேசும் உதடுகளும்

பொய் கூறும்… 

ஆனால் அன்பை தாங்கும்

இதயம்

ஒருபோதும் பொய் கூறா…

Leave a Comment

Write and Earn with Pazhagalaam