தமிழர்களில் இவர் மட்டும் தான் பெரியார்
ஈரோட்டில் தனவணிகர் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெரியார். அவரது தந்தை கூலி வேலை செய்து படிப்படியாக முன்னேறியவர். தீவிர வைஷ்ணவர். மதப்பற்று மிகுந்தவர், அவரது இல்லத்திலேயே பிராணப் பிரசங்கம் நடைபெறும். அன்றாடம் இதனைக் கேட்டுக் கொண்டு வந்த பெரியாரால் கடவுள் நம்மை படைத்தார் எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரகலாதனைப்போல் புரோகிதர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தார். அவர்கள் எல்லாவற்றுக்கும் சாஸ்திரத்தையே மேற்கோள் காட்டினார்கள். உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் பெரியாருக்கு இருந்தது. எவ்வித … Read moreதமிழர்களில் இவர் மட்டும் தான் பெரியார்