குழந்தைகளின் ஏணி பெற்றோர்கள்:

குழந்தைகளின் ஏணி பெற்றோர்கள்: குழந்தைகளுக்கு படிக்கட்டாக அமைவது பெற்றோர்கள் குழந்தை தன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு  பெற்றோர்களே  முக்கியமான காரணமாக அமைகிறார்கள்  குழந்தை தன்னுடைய வாழ்க்கையில் தவறான வழியில்  செல்வதற்கும்  பெற்றோர்களே முக்கிய காரணம் குழந்தைகள் என்பது விதை போல  ஒரு விதையை மண்ணில் நட்டு அதற்கு தேவையான உரம் தண்ணீர் அனைத்தையும் கொடுத்தால் தான் அது மரமாக வளர்ந்து நல்ல காய் கனிகளைத் தரும் அதுபோலத்தான் குழந்தைகளும் சிறு வயதில் அவர்களுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுத்து நல்ல … Read moreகுழந்தைகளின் ஏணி பெற்றோர்கள்:

மகிழ்ச்சி தரும் பயணம்

மகிழ்ச்சி தரும் பயணம் பயணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது பயணம் என்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்  மன சோர்வை நீக்கும்  புதிய புதிய அனுபவங்களை கற்றுத்தரும் புதிய நபர்களை சந்திக்க வழி செய்து கொடுக்கும் பயணம்    நல்ல மனிதர்களையும் கெட்ட மனிதர்களின் பிரித்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் புதிதான அனுபவம் கிடைக்கும் நாம்  பார்க்காத இடங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் , மனிதர்கள் போன்றவற்றை நாம் காண்பதற்காக  … Read moreமகிழ்ச்சி தரும் பயணம்

நன்மை தரும் யோகா

யோகா மனதிற்கும் உடலுக்கும் அதிகப்படியான ஒற்றுமை இருக்கிறது ஏதேனும் ஒன்று ஒத்துழைக்காவிட்டால் மற்றொன்று இயங்காது   மனது சோர்வடைந்தால் உடலும்  சோர்வாகி விடும் உடல் சோர்வடைந்தால் மனதும் சோர்வாகி விடும்  உடல் ஆரோக்கியத்திற்கும் மனது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் யோகா பயிற்சி யோகா செய்வதினால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது மகிழ்ச்சி கிடைக்கின்றது சோர்வு நீங்குகின்றது  வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு அமைதி என்ற ஒன்று நமக்கு கண்டிப்பாக தேவை நமக்குத் தேவையான அமைதியை நாம் யோகா பயிற்சியின் மூலம் … Read moreநன்மை தரும் யோகா

முகத்தின் அழகு

முகத்தின் அழகை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது முகத்தின் அழகை நாம் எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்றால் நாம் காலை எழுந்தவுடன் ஈரமான தண்ணீரில்முகத்தை கழுவ வேண்டும்  நாம் சமையல் அறையிலேயே பாதி நேரத்தை கழிக்கின்றோம்  அதனால் சமையல் செய்யும் போது சமையல் எண்ணெய் நம் முகத்தில்  படுகின்றது அதனால் சமையல் செய்தவுடன் முகத்திற்கு  க்ரீம் அல்லது சோப்பு போட்டு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அந்த  எண்ணெய் நம் முகத்திலேயே … Read moreமுகத்தின் அழகு

இயற்கை தந்த பரிசு

இயற்கை தந்த பரிசு ஒரு பெரிய கிராமம் அந்த கிராமம் மிகவும் செழிப்பாக இருந்தது அதன் அருகில் ஒரு அழகான அடர்ந்த காடு இருந்தது அந்த காட்டில் அனைத்து வகையான மரங்கள் , பறவைகள், விலங்குகள் , பூச்சிகள் அனைத்தும் வாழ்ந்து வந்தன அவைகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தன நாட்கள் கடந்து சென்றுகொண்டிருந்தது திடீரென்று ஒருநாள் ஒரு மனிதன் மரங்களை வெட்டுவதற்கு காட்டிற்குள் வந்தான் உடனே காட்டில் உள்ள விலங்குகள் பறவைகள் மரங்கள் அனைத்தும் பயந்து … Read moreஇயற்கை தந்த பரிசு

இயற்கை முறையில் உடற்பயிற்சி

இயற்கை முறையில் உடற்பயிற்சி நம் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய நம் உடலின் அமைப்பு நமக்கு கூறிவிடும்  நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் நாம்  ஆரோக்கியமாக இருப்பதற்கு சமம் ஆகும் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் நம் உடல் ஆரோக்கியமாக  இல்லை என்றால் எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய இயலாது  நாம் உணவை நம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்வது மிகவும் ஒரு சிறந்த வழிமுறையாகும் சரியான கால இடைவெளியில் சரியான நேரத்திற்கு … Read moreஇயற்கை முறையில் உடற்பயிற்சி

அவரை இலை

அவரை இலை அவரை இலையை நாம் தினமும் அரைத்து அதை முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம் இது மிகவும் பயனுள்ளஒரு பொருளாகும் நாம் தினமும் காலையில் அவரை இலையே தேவையான அளவு எடுத்து அதை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசினால் முகம் கலராக மாறி விடும் அது மட்டுமின்றி முகம் வழுவழுப்பாக முகம் பொலிவு பெறும்  முகத்தில் ஏற்படும் பருக்களை முற்றிலும் அகற்றிவிடும் முகத்தில் தழும்புகள் ஏதும் இருந்தால் அவரை இலையை அரைத்து தேய்ப்பதன்  மூலம் … Read moreஅவரை இலை

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் சின்ன வெங்காயம் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும்நன்மை தரும் சின்ன வெங்காயத்தில் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக உள்ளது இவை பல நோய்கள் வராமல் நம்மை   பாதுகாத்துக் கொள்ளும் நம் உடல் ஆரோக்கியத்தில் இவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் தினமும் குழந்தைகளுக்கு ஒரு வெங்காயம்  கொடுப்பது மிகவும் நல்லது  இவற்றை அனைவரும் உண்ணலாம் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது … Read moreசின்ன வெங்காயம்

மஞ்சளில் நற்குணம்

மஞ்சளில் நற்குணம்: மஞ்சள் ஒரு சிறந்த மூலிகையாகும். மஞ்சளில் அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது. அடிபட்ட காயங்களில் மஞ்சள்தூள் பயன்படுத்தலாம் சிறியவர் முதல் பெரியவர் வரை காயங்களில் மஞ்சத்தூள் பயன்படுத்துவதன் மூலம் காயங்களில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் நாள்பட்ட ஆறாத காயங்கள் இருந்தால் அவற்றின் மீது மஞ்சள் தூள் மற்றும் சிறிய வெங்காயத்தை நன்றாக சூடு செய்து கட்டினால் ஒரு வாரத்திற்குள்  அந்தக் காயம் முற்றிலும் குணமாகிவிடும் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் … Read moreமஞ்சளில் நற்குணம்

இயற்கை உணவுகள்

இயற்கை உணவுகள் நாம் ஆரோக்கியமான உணவை உண்ணுவதை தவிர்த்து ஆரோக்கியமற்ற உணவை உண்ணுவது வழக்கமாக மாற்றிவிட்டோம் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக எதிர்ப்பு சக்தியும் இருந்தது இக்காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவை உண்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றது அது மட்டுமில்லாமல் குழந்தைகளிடையே பல நோய்களும் ஏற்படுகிறது குழந்தைகளும் கடைகளில் சமைக்கின்ற உணவுகளையே சாப்பிட அதிகம் விரும்புகின்றனர் எனவே நாம் குழந்தைகளுக்கு பிடித்த உணவை நம் வீட்டிலேயே தயாரித்துக் கொடுத்து அவர்களை உண்ண வைப்பது … Read moreஇயற்கை உணவுகள்

Write and Earn with Pazhagalaam