நானே வருவேன் – பகுதி 19
பாகம் 19 சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களை மங்கச் செய்யும் மாலைப்பொழுது வரத் தொடங்கியது. மாலை வேளையில் தான் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியத்தை மறந்து விட்டு மனம் முழுவதும் ஆர்பரிப்போடு தன்னுடைய முகூர்த்தத்தை உறுதிப்படுத்த தயாராகிக் கொண்டிருந்தான் வீரராகவன். என்றைக்கும் போல் இன்றைக்கும் தன்னுடைய பணியை மனநிறைவுடன் செய்து முடித்த வித்யா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கடந்த நான்கு நாட்களாக பணி முடிந்து செல்லும் தன்னை பத்திரமாக உறைவிடம் சேர்ப்பவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். … Read moreநானே வருவேன் – பகுதி 19