நானே வருவேன் – பகுதி 19

 பாகம் 19   சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களை மங்கச் செய்யும் மாலைப்பொழுது வரத் தொடங்கியது. மாலை வேளையில் தான் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியத்தை மறந்து விட்டு மனம் முழுவதும் ஆர்பரிப்போடு தன்னுடைய முகூர்த்தத்தை உறுதிப்படுத்த தயாராகிக் கொண்டிருந்தான் வீரராகவன். என்றைக்கும் போல் இன்றைக்கும் தன்னுடைய பணியை மனநிறைவுடன் செய்து முடித்த வித்யா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கடந்த நான்கு நாட்களாக பணி முடிந்து செல்லும் தன்னை பத்திரமாக உறைவிடம் சேர்ப்பவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். … Read moreநானே வருவேன் – பகுதி 19

நானே வருவேன் – பகுதி 18

 பாகம் 18   அதிகாலையில் இருந்தே செல்வராகவனுடைய இல்லத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய ஒரே மகனின் நிச்சயத்திற்காக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள் செல்வி. உறவினர்கள் சிலரும் நண்பர்களில் பலரும் நேற்று இரவே வீட்டை நிரப்பி மகிழ்ச்சியில் கொண்டாடிக் கலைத்து உறங்கி எழுந்து மீண்டும் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க மீதி இருந்த உற்றார் உறவினர்களும் இப்போது வரத் தொடங்கி இருந்தனர். தன் வீட்டு சுபகாரியத்திற்கு வீதிக்கும் சேர்த்து பந்தல் … Read moreநானே வருவேன் – பகுதி 18

நானே வருவேன் – பகுதி 17

 பாகம் 17   நிச்சயதார்தத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையிலும் கூட வீரராகவன் கடமையே கண்ணாகக் கருதி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க வந்த செல்வராகவனுடைய நெருங்கிய நண்பர் மனோகர் “என்ன மாப்ள சார் நாளைக்கி நிச்சயத வச்சுக்கிட்டு இன்னக்கி வந்து வேல பாத்துட்டு இருக்கீங்க? எங்க போனா ஒங்க டாடி படவா ராஸ்கல்!” என்று குறும்புடன் கேட்டார். “சும்மா கிண்டல் பண்ணாதிங்க அங்கிள் அப்பா ஆபீஸ் போகாதன்னு தா சொன்னாரு … Read moreநானே வருவேன் – பகுதி 17

நானே வருவேன் – பகுதி 16

 பாகம் 16   “என்னோட ஸ்டாஃப்ஸ் எல்லாரு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு பத்ரமா போற வரைக்கூ எம்.டிங்குற  வகையில  எனக்கூ அங்களுக்கூ சம்பந்தோ இருக்கு அதே மாதிரி இவங்களூ இவங்க வீட்டுக்கு பத்ரமா போற வரைக்கூ எனக்கூ இவங்களுக்கூ சம்பந்தோ இருக்கு” என்று நிதானமாக வாசுவிற்கு பதில் கூறினான் வீரராகவன். “நா யாருன்னு தெரியாம நீ ஏ கிட்ட மோதீட்டு இருக்க ஒழுங்கா இத கண்டுக்காம போயிரு”  ,  “நீ யாரா இருந்தா எனக்கென்ன? நீ இப்போ … Read moreநானே வருவேன் – பகுதி 16

நானே வருவேன் – பகுதி 15

பாகம் 15 கணினித்திரையில் வெளியே நின்றவனின் முகத்தை பெரிதாக்கிப் பார்த்த வீரராகவன் ‘இவன் தான காலைல வாசல்ல நின்னு ஒரு பொண்ண கத்தி கூப்டுட்டு இருந்தா அப்படினா இவே வித்தியாவ தா கூப்ட்ருக்கா’ என்று தனக்குள்ளே கேள்வியையும் பதிலையும் கூறிக் கொண்டவன். இடைநிலை செய்தித் தொடர்பு தொலைபேசியை எடுத்து நித்யாவின் அருகில் இருந்த தொலைபேசிக்கு அழைத்தான் அதை எடுத்தவள் “டிசைனிங் செக்ஷன் லோகோ டிசைனர் வித்யா ஹியர்” என்று குரல் தொய்வுற்ற நிலையில் பேசினாள். அவள் குரலை … Read moreநானே வருவேன் – பகுதி 15

நானே வருவேன் – பகுதி 14

 பாகம் 14 மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான். சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில … Read moreநானே வருவேன் – பகுதி 14

நானே வருவேன் – பகுதி 13

 பாகம் 13   வீரராகவன் இடைச் செய்தி தொடர்பு முறைத் தொலைபேசியை எடுத்து ஷில்பாவின் பக்கத்திலிருந்த தொலைபேசிக்கு அழைத்தான். அதை எடுத்து “டிசைனிங் செக்சன் லீடர் ஷில்பா ஹியர்” ,  “ஷில்பா கம் டு மை கேபின் வித் வித்யா”  அந்த அதிகாரக் குறலின் தோரணையிலேயே அது யார் என்பதை புரிந்து கொண்டவள் “எஸ் சார்” என்று பதில் அளித்தாள்.   வேகமாக வித்யாவிடம் வந்தவள் “சார் ஒன்ன கூட்டிட்டு வர சொன்னாரு சீக்கிரமா வா” என்று … Read moreநானே வருவேன் – பகுதி 13

நானே வருவேன் – பகுதி 12

 பாகம் 12 காலை 10 மணி அளவில் செல்வராகவனும் செல்வியும் அருள் வீட்டிற்கு சென்றனர். “வாங்க சம்மந்தி ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பனே” பரபரப்பானார் அருள். “சில விஷயங்கள நாங்களே நேர்ல வந்து சொல்றது தான மொற” என்று செல்வராகவன் செல்வியைப் பார்க்க அவர் பேச்சைத் தொடர்ந்தார் “ஜோசியர் கிட்ட போய்ருந்தோ ரெண்டு வாரோ கழிச்சு புதன் கெழம நல்ல நாளுன்னு சொன்னாரு அன்னக்கி நிச்சயத்த வச்சுக்குவோமாணே”. அருளும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் … Read moreநானே வருவேன் – பகுதி 12

நானே வருவேன் – பகுதி 11

 பாகம் 11 அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போதிலும் அனைவரிடமும் அன்பாகப் பழகி அனைவருடைய மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் வித்யா. அந்தப் பக்கமாகச் சென்ற அலுவலக சேவகன் “வித்யா மேடம் ஒங்களுக்கு  ஏதாவது உதவி வேணும்னா கூச்சப்படாம ஏ கிட்ட கேளுங்க நா செய்றே” என்று சிரித்துக் கொண்டே கூற வித்யாவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இதை கவனித்த வித்யாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுமதி “என்னபா நீ ஆஃபீஸ் பியூனையு … Read moreநானே வருவேன் – பகுதி 11

நானே வருவேன் – பகுதி 10

 பாகம் 10   தூக்கத்திலிருந்து கண்விழித்த வீரராகவனுக்கு அவனுடைய அம்மா நேற்று இரவு பயந்து நடுங்கியது நினைவிற்கு வந்தது. சட்டென எழுந்தவன் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தட்டினான் கதவு பூட்டப் படாமல் இருக்க அது தானாகவே திறந்து கொண்டது உள்ளே யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு வேகமாக கீழே இறங்கி வந்தான். செல்வியின் குரல் பூஜை அறையில் இருந்து வெளிப்பட அங்கே வேகமாக சென்றான். உள்ளே தன் அம்மா தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு இசைப் பாமாலையை … Read moreநானே வருவேன் – பகுதி 10

Write and Earn with Pazhagalaam