நானே வருவேன் – பகுதி 3
வேகமாக உள்ளே வந்த வைஷ்ணவி கழிவறை கதவைத் தட்டினார். எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே மீண்டும் “ரஞ்சிதா!” என்று அழைத்துக் கொண்டே கதவைத் தட்டினார். “ஒரு நிமிஷோ! கதவு வெளிய பூட்டிருக்கு பாருங்க” என்று வைஷ்ணவியிடம் செல்வி கூற அவளும் அதை பார்த்துவிட்டு “ஐயய்யோ எங்க போனான்னு தெரியலையே இந்த ஆள் நம்மல கொல்ல போறாரு” என்று மனதுக்குள் கலவரப்பட்டுக் கொண்டே அறையின் மையப் பகுதிக்கு வந்து நின்று “ரஞ்சிதா! ரஞ்சிதா!” என்று சத்தமாக அழைத்தாள். “என்னம்மா” … Read moreநானே வருவேன் – பகுதி 3