எலியின் பசி

எலியின் பசி   ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம்… அது ரொம்பநாள் பட்டினியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம். அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சு… கஷ்டப்பட்டு உள்ளே நுழைஞ்சுதாம். அங்கு சோளம் இருந்துச்சாம். ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட்டு எலி குண்டாயிடுச்சு. எலி வெளியே வர பார்த்துச்சு…….அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சு பாவம்.    நீதி : … Read moreஎலியின் பசி

அறிவியல் திருவிழா

  முன்னுரை: இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் திருவிழாவான இந்தியன் சயன்ஸ் காங்கிரஸ், சென்னையில் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஏதாவது ஒரு நகரத்தில் அறிவியல் மாநாட்டை நடத்தி வரும் இந்தியன் சயன்ஸ் காங்கிரஸ் அசோஷியேஷன் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டது. நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைப்பதிலும் பங்காற்றுகிறது. அறிவியல் திருவிழாவின் தொடக்கம்: ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் அறிவியல் மாநாட்டின் போது இளம் விஞ்ஞானி களுக்கான விருது உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டு … Read moreஅறிவியல் திருவிழா

விவேகானந்தரின் வீரமொழிகள்

விவேகானந்தரின் வீரமொழிகள் காலடித் தடங்கள்     உலகில் இதுவரை வாழ்ந்த மாமனிதர்கள் எல்லாம் நமக்கு உணர்த்தி நிற்கின்ற ஒன்று உண்டு . அது , நாமும் உன்னத வாழ்க்கை வாழலாம் என்பதே . நாம் பின்பற்றி நடப்பதற்காகக் காலமெனும் பெரும் மணற்பரப்பில் தங்கள் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் என்னும் காலடித் தடங்களை அவர்கள் விட்டுச் சென்றனர் . அப்படிச் சமீபகாலத்தில் அழியாத தடங்களை விட்டுச் சென்றவர் சுவாமி விவேகானந்தர் .      அவர் உலக அரங்கில் இருந்தது என்னவோ … Read moreவிவேகானந்தரின் வீரமொழிகள்

உறவு

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உறவுமுறை மிகவும் முக்கியமானது. மகிழ்ச்சியாக இருக்க, உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும், நேசிக்கப்படுவதை உணரவும், ஒரு தொடர்பைப் பெறவும், மேலும் உங்களை சிறந்த முறையில் அறிந்துகொள்ளவும் நீங்கள் ஒரு உறவைப் பேண வேண்டும். நீங்கள் வயதாகும்போது, ​​உறவு மாறுகிறது. எனவே, பரஸ்பர விருப்பங்கள், புரிதல், தேவை அல்லது அன்பின் அடிப்படையில் இரு நபர்களுக்கு இடையிலான பிணைப்பாக உறவுகளை நாம் வரையறுக்கலாம். பிறந்ததிலிருந்து, மனிதர்கள் ஒரு உறவில் நுழைகிறார்கள். பொதுவாக, நான்கு வகையான உறவுகள் உள்ளன: குடும்ப … Read moreஉறவு

அன்பு

அன்பு என்பது பாசமும் அக்கறையும் நம்மிடம் காட்டும்போது நாம் அனுபவித்த பல உணர்ச்சிகள். இது வெறும் காதல் அல்ல. காதல் பல விஷயங்களைக் குறிக்கும் மற்றும் நபருக்கு நபர் மாறுபடும். நேர்மை, அக்கறை மற்றும் நம்பிக்கை ஆகியவை அன்பை உருவாக்குகின்றன. எல்லோரும் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் அவர்கள் முக்கியமானதாக உணர வைக்கிறது. நாம் பல விஷயங்களை விரும்புகிறோம், நாம் நினைக்கும் அன்பு நம் வாழ்நாள் முழுவதும் மாறுபடும். நம் … Read moreஅன்பு

வாழ்க்கையின் தத்துவம்

வாழ்க்கையின் தத்துவம் என்பது வாழ்க்கையின் அர்த்தம் அல்லது வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பொதுவான அணுகுமுறை அல்லது தத்துவப் பார்வையாகும்.[1] இந்த வார்த்தை பொதுவாக ஒரு முறைசாரா அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது, அதாவது ஒரு தனிப்பட்ட தத்துவம், அதன் கவனம் ஒரு கல்வியியல் தத்துவ முயற்சியை விட மனித நிலை பற்றிய அடிப்படை இருத்தலியல் கேள்விகளை தீர்க்கிறது. ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வது எப்படி: பிக்லியுசி, க்ளியரி மற்றும் காஃப்மேன் ஆகியோரால் எடிட் செய்யப்பட்ட உங்கள் தனிப்பட்ட … Read moreவாழ்க்கையின் தத்துவம்

விவசாயம்

விவசாயம் நம் நாட்டின் முதுகெமும்பு விவசாயம் என்பது உணவுக்காக மட்டும் அல்லாமல் அதை சார்ந்த தொழிலும் ஆகும்.     இதில் வேலைவாய்ப்புகளும் அதிகம் உள்ளது. நம் நாட்டில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.    விவசாயத்துறையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பெறுவதற்க்கு விவசாய தகவல் தொழில்நுட்பம் குறித்த படிப்பை படிக்க வேண்டிய அவசியமாகும்.    விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தையில் மிக மலிவு விலையில் விற்றார்கள்.    தற்போது நவீன உலத்தில் டிராக்டர் மூலமாக விவசாயம் … Read moreவிவசாயம்

சுற்றுப்புற தூய்மை

மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான இந்த பூமியின் தூய்மையை கட்டுக்குள் வைத்திருக்கு சிறுமுயற்சி செய்கிறாரோ,அவரே இன்றைய காலகட்டத்தின் சிறந்த மனிதராக போற்றப்படுகிறார். இயற்கைக்கு நமக்கு உகந்த பல கொடைகளை வழங்கியுள்ளது தூய்மையான காற்று ,தூய குடிநீர் ,சுகாதாரமான வீட்டு சூழல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது,ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் காற்று மாசு ,நீர்மாசு ,மண் மாசு என மனிதன் … Read moreசுற்றுப்புற தூய்மை

இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?

இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?   இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது.   ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இருக்கும் ஒரு சர்வதேச ரகசிய சமூகமாக, உலகை கட்டுப்படுத்த விரும்பும் சமூகமாக இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்ற சதித்திட்ட கோட்பாடு இதை ஒரு கற்பனை சமூகமாகவும் … Read moreஇல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?

நெப்போலியன் போனபார்ட் வாழ்க்கை வரலாறு

நெப்போலியன் போனபார்ட் வாழ்க்கை வரலாறு: பிரான்ஸ் பேரரசர் என்னவெல்லாம் செய்தார்? மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார்.   உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புகளை இந்த தொடர் கட்டுரைகள் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் .   பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் … Read moreநெப்போலியன் போனபார்ட் வாழ்க்கை வரலாறு

Write and Earn with Pazhagalaam