எதிர்பார்ப்பு கொல்லும்

எதிர்பார்ப்பு மகிழ்ச்சியைக் கொல்லும். ஏதாவது நடக்க வேண்டும் என்ற ஆசை அல்லது யாரோ ஒரு குறிப்பிட்ட வழியில் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், உங்களால் முடிவைக் கட்டுப்படுத்த முடியாத போது, ​​மனித விரக்தியின் பெரும்பகுதியாகும். கடைசியாக எப்போது கோபம் வந்தது? விரக்தியடைந்த? ஏமாற்றம்? ஏதோ உங்கள் வழியில் செல்லவில்லை. நீங்கள் விரும்பாத அல்லது உடன்படாத வகையில் யாரோ ஒருவர் ஏதோ செய்தார். வாகனம் ஓட்டும்போது யாராவது உங்களை வெட்டியிருக்கலாம்? வெளிப்படையான காரணமின்றி உங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து … Read moreஎதிர்பார்ப்பு கொல்லும்

நமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?

  ஊர்ல ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார் அவர் வீட்டிலேயே எப்போதும் துக்கம் ஒரு கஷ்டமாக உணர்ந்தால் தன்னுடைய செல்வத்தை எல்லாம் விற்றுவிட்டு கிடைத்த பணத்தை ஒரு சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு அந்த ஊர்ல இருக்கிற ஆற்றங்கரையில் வசிக்கின்ற அந்த சாமியாரை நோக்கி பயணமானார் . சாமியார் கிட்ட போயி அவர் கொண்டு வந்த செல்வத்தை சாக்குமூட்டையை காண்பித்து சாமி எனக்கு எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி உணர்கிறேன் அதனால என்கிட்ட இருந்த செல்வத்தை … Read moreநமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?

Tamil jokes

பொறுமையா படிங்க. விழுந்து விழுந்து சிரிப்பீங்க…. *வாங்க மேட்டருக்கு போகலாம்…*   *ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…*   *நீதிபதி:*  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ???   *குற்றவாளி:* எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…!   *நீதிபதி:* யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்… !!???   *குற்றவாளி:*  கணம் … Read moreTamil jokes

தடை செய்யப்பட்ட நகரம்

    சீனாவின் பெய்ஜிங் நகரில் மிகப்பழமையான அரண்மனை ஒன்று உள்ளது. சீன மாண்டரின் மொழியில் கு-காங்க் என அழைக்கப்படும் இது மிங் மற்றும் கிங் பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் வரை செயல்பட்டது. இது உலகின் மிக அழகான மற்றும் தொழில்நுட்ப பண்டைய அரண்மனை வளாகங்களில் ஒன்று என்பர். இந்த கட்டிடம் தனித்துவமான, முதன்மையாக மரத்தால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் தோற்றம் அந்த காலத்திலேயே இருந்த அனைத்து கட்டடக்கலை மரபுகளையும் கொண்டுள்ளது. பெய்ஜிங்கில் … Read moreதடை செய்யப்பட்ட நகரம்

சீனிவாச ராமானுஜன்

சீனிவாச இராமானுஜன் , டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். 2.இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். 3.இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.4. 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் … Read moreசீனிவாச ராமானுஜன்

தெரிந்து கொள்வோம்!!

யார் இவர் ?        இந்திய நீர் பி பாசனத்தின் தந்தை என அறியப்படும் சார் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்   இவர் தான் பயனற்று இருந்த கல்லணையை ச் சிறு சிறு பகுதிகளாய்ப் பிரித்து மணல் பொக்கிகளை அமைத்தார் அப்போது , கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற … Read moreதெரிந்து கொள்வோம்!!

சிறு தானியங்களின் அற்புத பயன்கள்

  சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.       திணை: திணையில் அதிகளவு … Read moreசிறு தானியங்களின் அற்புத பயன்கள்

நட்பு

நட்பு பற்றிய கவிதை வரிகள்     1.கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து👍காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து👍நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு👍 2.நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல! அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது. 3.நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான்👍 ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்👌 4.ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் … Read moreநட்பு

சின்ன வயசில் மறக்காமல் இருக்க என்னவெல்லாம் செஞ்சோம்!

சென்னை: காலம் மாற மாற நிறைய விஷயங்களும் கூட மறந்து போய் விடுகின்றன அல்லது மறைந்து போய் விடுகின்றன. அதில் ஒன்று தான் சின்ன வயதில் நமக்கு கற்றுக் கொடுத்த சில நல்ல பாடங்கள்.   முன்பெல்லாம் எதையும் மறக்காமல் இருக்க சின்னச் சின்னதாக டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பாங்க வீட்டிலும், பள்ளியிலும். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் அதை சட்டை செய்வதில்லை.   இப்போது பெரியவர்களே கூட நிறைய விஷயங்களை மறந்து விட்டு முழிக்கிறார்கள். சின்ன சின்ன கணக்குகளைக் … Read moreசின்ன வயசில் மறக்காமல் இருக்க என்னவெல்லாம் செஞ்சோம்!

புரியாத கதை

     அன்று அவளுக்கு திருமணம் முடிந்து வரவேற்ப்பிற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தாள். அவள் மட்டும் நடித்து கொண்டிருக்க சுற்றத்தினர் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோஷமாக கலந்து கொண்டு வரவேற்பை முடித்து சென்றனர்.       அன்று இரவு முதலிரவு. விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் அடிப்படையில் பாசத்தின் பிடியில் பெற்றோரின் விருப்பத்திற்காக தன் தங்கைகள் மற்றும் தம்பியின் வாழ்க்கைக்காகவும் தன்னை வருத்தி சந்தோஷத்தை கொன்று தனது முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் மனதில் கலக்கத்துடன்.    … Read moreபுரியாத கதை

Write and Earn with Pazhagalaam