நெல் அறிவோம்

நம் நெல் அறிவோம்   *பெருங்கார் நெல்*   நாம் மறந்து போன பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன். அந்த வகையில் இன்றைய பதிவில்  நாம் பார்க்க இருப்பது பெருங்கார் நெல் என்கிற பாரம்பரிய ரகம்  நெல் பற்றி தான். *பெருங்கார் (Perunkar)  என்னும் இந்த நெல் வகை,  ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.  தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின்,வந்தவாசி … Read moreநெல் அறிவோம்

பிரிட்டிஷ் இந்தியா vs ஜப்பான்: இரண்டாம் உலகப்போரில் 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை – மறக்கப்பட்ட போர் வரலாறு.

உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் படித்து தெரிந்து கொள்வோம் .   பிரிட்டிஷ் இந்தியா vs ஜப்பான்: இரண்டாம் உலகப்போரில் 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை – மறக்கப்பட்ட போர் வரலாறு.   உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புகளை இந்த தொடர் கட்டுரைகள் மூலம் படித்து தெரிந்து … Read moreபிரிட்டிஷ் இந்தியா vs ஜப்பான்: இரண்டாம் உலகப்போரில் 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை – மறக்கப்பட்ட போர் வரலாறு.

132 மரணங்கள்: 1957-ல் சீரியல் கொலைகாரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆடம்ஸ்

மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸ். இந்தப் பெயர் இன்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 1950-களின் ஐரோப்பிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தவர். இங்கிலாந்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஈஸ்ட்போர்ன் என்ற நகரத்தில் மருத்துவராக இருந்தார் ஜான் பாட்கின் ஆடம்ஸ். தன்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை, அவர்களுடைய பணத்திற்காகக் கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸை விசாரித்துக் கொண்டிருந்தபோது, 310 இறப்புச் சான்றிதழ்களை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், 163 … Read more132 மரணங்கள்: 1957-ல் சீரியல் கொலைகாரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆடம்ஸ்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். தற்பொழுது முதல் தேர்வு முடிந்த பின் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதற்கு 9 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு … Read moreதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

தென்காசி வட்டார பண்பாடும் மக்களும்

தென்காசி வட்டார பண்பாடும் மக்களும் முன்னுரை பாரதநாடு பழம்பெரும் நாடு பாருக்குள்ளே நல்ல நாடு என இந்திய நாட்டினை அறிஞர் புகழ்வார் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் பலதரப்பட்ட மத இன மக்கள் வாழ்கின்றனர் இவர்களில் வழிபாட்டு முறைகளும் சடங்கு முறைகளும் சமய நெறிகளும் வேறுபட்டு இருப்பினும் உணர்வுகளால் ஒற்றுமையுடன் விளங்குகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்காசி வட்டாரத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் தொடர்பான செய்திகள் இவ்வியலில் இடம்பெறுகிறது பண்பாடு பண்பாடு என்பது மனிதனை … Read moreதென்காசி வட்டார பண்பாடும் மக்களும்

விழித்து கொள்வோம்

நெல்லையில் ஒரு தனியார் பள்ளியில் நேற்று பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி. ஒரு மாணவன் கவலைக்கிடமான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த செய்தியை பார்த்த கேட்ட நமக்கே இந்த அதிர்ச்சி மனநிலை என்றால் அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலை என்னவாக இருக்கும்?  இதைவிடக் கொடுமை அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருடைய மனநிலை என்னவாக இருக்கும்?  ஒவ்வொருவரும் இறந்தது யார் பிள்ளைகளாக இருக்கும் என்று பதறிய பதட்டம் கண்கொண்டு பார்க்க முடியாதது. … Read moreவிழித்து கொள்வோம்

தோல்வியே வெற்றியின் ஏணிப்படி

மனிதனது வாழ்க்கையில் அவனது முயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் ஒரு முடிவு உள்ளது. அந்த முடிவு வெற்றியாகவும் இருக்கலாம் தோல்வியாகவும் இருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் அதனை அடையும் போது ஒருவர் அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெற்றி என்பது மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் இருப்பினும் அவ்வாறான மகிழ்ச்சியை, கவலையை எவ்வாறு அணுக வேண்டும் என்ற விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். மனிதனது முயற்சியில் சில சமயங்களில் தோல்வி ஏற்படக்கூடும் தோல்வி … Read moreதோல்வியே வெற்றியின் ஏணிப்படி

Get paid to write articles

The #1 Site for Writers from Tamil Nadu. Launch Your Writing Career with Pazhagalaam.com to get paid to write articles. Do you want to find the most recent website to get paid to write articles? Pazhagalaam.com is the website to learn about opportunities to write and get paid. You can easily submit your articles or … Read moreGet paid to write articles

மர்ம புத்தகம்|கதை

முன்னுரை: இந்த உலகில் பல மர்மம் நிறைந்த விஷயங்கள் உள்ளன.இது போன்று ஒரு மர்மம் நிறைந்த கற்பனை கதையைத்தான் பார்க்கப்போகிறோம். ராஜபுறம்: ராஜபுறம் எனும் கிராமம்,இங்கு சில மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பல வீடுகள் காலியாகவே இருக்கின்றது.இந்த மர்மத்தை தெரிந்து தனது பத்திரிகையில் எழுத கணேசன் எனும் பத்திரிகையாளர் இந்தகிராமத்திற்கு வருகின்றார்.இவர் இந்த ஊரிலுள்ள நண்பர் வீட்டில் தான் தங்க உள்ளார். நண்பர்:என்னப்பா கணேசா எப்படி இருக்க? கணேசன்:நல்லா இருக்க டா. கணேசன்:ஆமா இந்த ஊர்ல … Read moreமர்ம புத்தகம்|கதை

Write and Earn with Pazhagalaam