Visitors have accessed this post 640 times.

உமிழ்நீர் உயிர் நீர்

Visitors have accessed this post 640 times.

உமீழ் நீர்! உயிர் நீர்!

 

சர்க்கரை நோய்க்கான எளிய,  இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே

இருக்கு ! உமிழ் நீராக இருக்கு !

சர்க்கரை நோய்க்கும் 

வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் 

என்ன சம்பந்தம் ?

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் 

சுரக்கத் தூண்டுகிறது ! பொறுமையுடனும், அமைதியுடனும், சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும்

கூடுதலாக உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச் 

சிறிதளவு எடுத்துக் கொண்டனர் !

நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும்

வராது !நமது வாழ்க்கையின் வேகம் 

அதிகரித்துவிட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !

உணவை ரசித்து, ருசித்து, மென்று,

உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்,

அவசர அவசரமாக வாயில் போட்டு,

லபக் லபக்என்று விழுங்குகிறோம் !

நாம் விழுங்கும் உணவில்,உமிழ் நீர் கலக்கவாய்ப்பு இல்லாததால்,

நாம் உண்ணும்  உணவுக்கு தேவையான

இன்சுலின்,கணையத்தில் சுரக்காது !

எனவே,உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் 

தங்கிவிடுகிறது !

நாளடைவில்,

சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், 

நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, 

நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !

எனவே, நாம் சாப்பிடும்போது,

உணவை மெதுவாக மென்று,

ரசித்து,ருசித்து, சாப்பிட வேண்டும் !குடிநீர், குளிர் பானம், கூழ், சூப், 

தேநீர் அருந்தினால் கூட,  உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள் போகிறபடி,மெதுவாக ரசித்து, ருசித்து, அனுப்ப வேண்டும் !

நீரிழிவு நோய் எனும் தற்கால

கொடிய நோயை,  ‘உமிழ்நீர்’ எனும்

அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து,ஒழிப்போம் !எந்த வகை உணவானாலும்,

கூழ், தேநீர், சூப் போன்ற

எந்த உணவானாலும்…

1. பசித்த பின் சாப்பிட வேண்டும் !

2. ரசித்து சாப்பிட வேண்டும் !

3. உமிழ் நீர் சுரக்கிறபடி மென்று, ருசித்து,

சாப்பிட வேண்டும் !

Leave a Comment

Write and Earn with Pazhagalaam