மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் … Read moreமதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் … Read moreஉலகத்திற்கு உப்பாய் இரு

நாயும் ஓநாயும்

ஒரு நாள் மாலை ஒரு நாயும் ஓர் ஓநாயும் சந்தித்தன. பலநாட்களாகப் போதுமான உணவு இல்லாததால், ஓநாய் மிகவும் மெலிந்து சோர்வுடன் இருந்தது. நாய் நாயைப் பார்த்து “நண்பரே! ஏன் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றீர்கயா? தங்களுக்கு வன்ன குறை?க என்று கேட்டது “நான் உணவு உண்டு இலண்டு நாட்களுக்கு மேல் ஆகின்றது. பசியால் மிகவும் வாடுகிறேன்.”எனறு நாய் ‘பதில் கூறியது. இதைக் கேட்டு வருத்தமுற்ற நாய் நண்பரே! கலங்கவேண்டாம். நாள் தங்களுக்கு உதவுகின்றேன். என்னுடன் என்னை வளர்ப்பவர் … Read moreநாயும் ஓநாயும்

பெரிய சோம்பேறி யார் ?

  முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.   மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய … Read moreபெரிய சோம்பேறி யார் ?

மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.   இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.   கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.   மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் … Read moreமலைப்பாம்பும் மான் குட்டியும்

The Three Friends and the Friendly Ghost

Once upon a time, there were three best friends named Lily, Ann, and Ron. They loved to play together and explore the world around them. One day, they decided to venture into the old abandoned house on the edge of their town. They had heard rumors of a ghost haunting the house, but they were … Read moreThe Three Friends and the Friendly Ghost

Tropical Island Unexpected Bend

Once upon a time, on a mysterious tropical island, two strangers with vastly different backgrounds found themselves thrown together by fate. The first was a successful business executive named Marcus, who was used to the fast-paced world of corporate success. The second was a reclusive fisherman named Jack, who lived a life of solitude and … Read moreTropical Island Unexpected Bend

ஜி.பி முத்து

ஜனா ஜி.பி. முத்து ஹரிஷ் பிரவீன் ஸ்ரீகாந்த் ஜனா : தல உன் பின்னாடி வரான் பார் சுட்டு தள்ளு  ஜி.பி. முத்து : செத்த பயலே நீ வாய மூடு ஹரிஷ் : டேய் ஜனா நீ zipwaylayae இரு ஜனா : நா தல கூட இருக்கேன் ஹரிஷ் : டேய் மயிறு நீ zipwaylayae  இருனு சொன்னேன் ஜனா : zipwaylayae தாண்டா இருக்க ஹரிஷ் : போடங்கு  ( Enemy are … Read moreஜி.பி முத்து

டிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

“ ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், டிம்மி என்ற அன்பான சிறுவன் வாழ்ந்து வந்தான். டிம்மி மற்றவர்களிடம் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க குணம் உடையவன். அவன் எப்போதுமே தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவான், மேலும் அவரது நடவடிக்கைகள் மொத்த கிராமத்தின் மரியாதையையும் பாராட்டையும் அவன் பெற்றன். ஒரு நாள், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம், அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி டிம்மி கேள்விப்பட்டான் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதை அவன் அறிந்திருந்தான், எனவே … Read moreடிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

Write and Earn with Pazhagalaam