இல்லத்தரசிகளின் நிலைமை – பாகம் 3

எப்டியோ கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் தெரிந்து விட்டது நன் கர்ப்பமாக இருக்கிறேன் என்று . நான் அப்பொழுது எல்லாம் சென்னையில் கணவனுடன் தங்கி இருந்தேன், அவர் சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார் . அதனால் நான் எனது சொந்த ஊரை விட்டு கணவனுடன் தங்கி இருந்தேன் . அம்மாவிற்கு கொள்ளை சந்தோசம், அப்பா எப்பொழுதுமே சந்தோசத்தை வெளிக்காட்டாதவர் . அத்தை , நாத்தனார் என்று ஒரு ஆள் விடாமல் சொல்லியாகிவிட்டது . … Read moreஇல்லத்தரசிகளின் நிலைமை – பாகம் 3

இல்லத்தரசிகளின் நிலைமை -பாகம் 2

நான் என்னோட முதல் பதிவுல சொல்லியதோட தொடர்ச்சி தான் இது .   உண்மையிலேயே நம்ம நாத்தனார்களுக்கு விருது தாங்க கொடுக்கணும். அவங்க சொந்த காரங்க முன்னாடி நம்மள தாங்குறதுலயும், தனியா இருக்கும் பொது நம்மள நடத்துற விதத்துல நடிகர் திலகமே தோத்துருவாரு போங்க . இந்த மாமியார்களுக்கும் நாத்தனார்களுக்கும் எதனால இந்த மருமகள்களை புடிக்காம போகுதோ எனக்கு தெரிலைங்க . நாம உண்டு நாம வேல உண்டுன்னு இருந்தாலும் நம்மள சொறிஞ்சி பாக்குறது தன அவங்களோட … Read moreஇல்லத்தரசிகளின் நிலைமை -பாகம் 2

இல்லத்தரசிகளின் நிலைமை

குடும்பத்தின் முதல் ”மருமகளாக” வாக்கப்பட்டேன் , அனைவரையும் போல் எல்ல வித எதிர்பார்புகளுடனும் மனதில் ஆயிரம் சந்தோஷங்களுடனும் இடம் பெயர்ந்தேன் அம்மா வீட்டை விட்டு கணவன் வீட்டிற்கு . அம்மா அப்பா காதல் திருமணம் செய்தவர்கள் அதனால் அம்மா வீடு உறவுகள் ஆதரவு எங்களுக்கு கிடையாது, அப்பாவின் தம்பி ஒருவர் மட்டுமே எங்களது சொந்தம்.  நான் எனது வீட்டில் கடைக்குட்டி, இரண்டு அண்ணன் ஒரு அக்காவிற்கு அடுத்து நான். எனக்கு சொந்தங்கள் என்றல் விருப்பம் அதிலும் அளவுடன் … Read moreஇல்லத்தரசிகளின் நிலைமை

காதல் பயணம்

அழகிய காதல் கதையின் தொடக்கமே அந்த பேருந்தில் தான் ஏற்பட்டது.                அழகிய ”சிகப்பு நிற சுடிதார்” அவள் அழகை இன்னும் மெருகேற்றி இருந்தது.       ‘சில்லென்ற காற்று முகத்தில் வீச முன் நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டு’ ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள்.                அலுவலக அழைப்பு வர போனை காதில் வைத்தால் . அவசரமாக … Read moreகாதல் பயணம்

அழகான குடும்பம் – பாகம் 3

                                          பேச்சுக்கும் மருதுவுக்கும் நிச்சயம் செய்யும் நாளும் வந்தது . கொரோனா தலை விரித்து ஆடி கொண்டிருந்த நேரமது. அதனால் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயம் செய்து விடலாம் என்றும், அவ்வாறு நாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அரசின் விதிமுறை படி 50 நபருக்கு மேல் … Read moreஅழகான குடும்பம் – பாகம் 3

அழகான குடும்பம் – பாகம் 2

அழகான குடும்பம் – பாகம் 2           ”  பேச்சி ” ஓரு குருட்டு தைரியத்தில் மாப்பிள்ளையிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் என்று கூறினாலும், அவள் மனதில் ஏதோ ஒரு பயமும் பதற்றமும் ஏற்பட்டது உண்மை.         இருந்தாலும் கேட்டு விடுவோம் என்று அவளது அலைபேசியில் மாப்பிள்ளையின் தொலைப்பேசி எண்ணிற்கு அழைக்கிறாள்.               அழைக்கப்பட்ட சிறிது நேரத்தில் மாப்பிள்ளை பதில் அளிக்கிறார் … Read moreஅழகான குடும்பம் – பாகம் 2

அழகான குடும்பம் – பாகம் 1

அழகான குடும்பம் – பாகம் 1                              எந்த வித முன்னறிவிப்பும் இன்றி “பேச்சியை”  பெண் பார்க்க வந்திருந்தார்கள், அவள் அம்மா “மலர்” கால கொடூரன் புற்றுநோயை சுமந்து கொண்டிருந்தாள், அதனால் நாம் போகும் முன் மகளை நல்ல  முறையில் ஒருவன் கையில் பிடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்.              … Read moreஅழகான குடும்பம் – பாகம் 1

manamanakkum biriyani

மணமணக்கும் பிரியாணி                      எப்படி செய்றதுன்னு பாக்கலாம் வாங்க. பிரியாணியில் தான் நிறைய வகைகள் உண்டு நீ மட்டும் இப்போ என்ன மா புதுசா சொல்லிட போறேன்னு கேக்குறீங்க . கரெக்ட் தான். வாங்க அதையும் சொல்லுறேன்.           தேவையான பொருட்கள் :  * பாசுமதி அரிசி   *எண்ணெய்  * பட்டை வகைகள் ( பட்டை, கிராம்பு, ஏலக்காய்,ஜாதிபத்திரி … Read moremanamanakkum biriyani

மனமும் உடலும்

 இன்றைய கால கட்டத்துல எத்தனை பேர் நல்ல உடல் நலத்தோட ஆரோக்கியமா இருக்காங்கனு சொல்ல முடியும் . அப்படி இருந்தாலும் அது கொஞ்ச பேர் தான். ஆனா நாம் யோகா செய்றது மூலமா நம்ம உடலையும் மனசையும் ஆரோக்கியமா வைச்சிக்க முடியும்னு தெரியுமா!.                    நீ சொல்றது நியாயமா அப்படினு  கேக்குறது எனக்கு புரியுது,தினமும் காலைல சத்துமாவு கஞ்சி தான் குடிக்கிறேன், ராகி தோசை தான்  … Read moreமனமும் உடலும்

Write and Earn with Pazhagalaam