பாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

     முன்னொரு காலத்தில் சந்திரபுரியை மகேந்திர வர்மன் ஆண்டு வந்தான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சதாகாலமும் மதுவுக்கும், மங்கைக்கும் அடிமையாக இருந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட தனது பரிவாரங்களோடு வந்தான். அவன் போறாத வேளை ஒரு மிருகமும் அகப்படவில்லை. அவன் சோர்ந்து போய் ஒரு மர நிழலில் ஒதுங்கிய போது அருகில் ஒரு குடில் இருக்கக் கண்டான். அங்கே ஒரு முனிவர் தவத்தில் இருப்பதைக் கண்டான். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடி தூங்கும் இந்த … Read moreபாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

What is Spicy breast milk?

  Spicy breast milk?  Spicy substance from pepper gets into the bosom milk in the wake of eating  In part of another human study led by the Technical University of Munich (TUM), it was viewed as that following eating a curry dish containing pepper, PIPERINE – an alkaloid at risk for the sharpness of pepper – was … Read moreWhat is Spicy breast milk?

உலகப் பேரழகி கிளியோபாட்ரா

கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .கிளியோபட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப்பாலில் தான் குளிப்பார் .அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீல நிறப் பூ போல் இருக்கும் .சாக்லேட் நிறம் என்று சொல்வார்களே அதே போல் ,தனது உடலை வெண்மையாக காட்ட வித்தியாசமான குளியலை தேடினார்.கழுதைப்பாலில் குளிப்பதற்காக கிளியோபாட்ரா தனது அரண்மனைக்கு அருகில் ஒரு பெரிய கழுதை பண்ணையை வைத்தார் .அது மட்டுமல்ல அந்தப் பாலில் குங்குமப் … Read moreஉலகப் பேரழகி கிளியோபாட்ரா

தமிழ் தொண்மை தன்மை

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் … Read moreதமிழ் தொண்மை தன்மை

யார் உலகின் உண்மையான கடவுள்?

     நாம் நமது பாரம்பரியப் பழக்கத்தின் காரணமாக நம்மிடம் யார் உண்மையான கடவுள் என்று கேட்டால் நாம் உடனே என்னுடைய கடவுள்தான் உண்மையான கடவுள் என்று பெருமை பீற்றிக் கொள்கிறோம். அதற்கு நமது வேதங்களையும், புராணங்களையும், முன்னோர்களின் புனித நூல்களையும் உதாரணமாக குறிப்பிடுகிறோம்.      நாம் கடவுளை உலகைப் படைத்தவராகவும், நம் உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாகவும் உருவகம் செய்கிறோம். நாம் கடவுளைத் அனைவருக்கும் தந்தையாக கருதினாலும், நமது பிறப்புக்கு காரணமானவரையே தந்தை என்று அழைக்கிறோம்   … Read moreயார் உலகின் உண்மையான கடவுள்?

ஆரோக்கியம்

நம்முடைய அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம்.நாம் தினமும் பிரம்ம முகூர்த்தில் எழுந்திருக்க வேண்டும். அதாவது அதிகாலை 3.00மணியில் இருந்து 5.00மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்.எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.அவ்வாறு நாம் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய வயிறு சுத்தமாக வழி வகுக்கும்.அதிகாலையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தபடி நாம் தியானம் செய்ய வேண்டும்.அவ்வாறு நாம் செய்வதால் வடக்கு திசையில் இருந்து தென் திசையை நோக்கி பாயும் மின்காந்த அலைகளை சுவாசிப்பதன் மூலம் உடல் நலம் … Read moreஆரோக்கியம்

Earn money from home in Tamil Nadu

கட்டுரை எழுதி பணம் சம்பாரித்தல் | earn money from home in Tamil Nadu. நீங்கள் தமிழில் கட்டுரைகள் எழுதி பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தான். நீங்கள் வாழ்நாள் முழுவது பணம் சம்பாரிக்கலாம் . அப்படி ஒரு தளம் தான் https://pazhagalaam.com/ இது இலவச தளம், எனவே யார் வேண்டுமென்றாலும் இதில் கட்டுரைகள் எழுதலாம். நீங்க எழுதிய கட்டுரைகளுக்கு அதிக பார்வையாளர்கள் வரும் பட்சத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும். இதன் முழு … Read moreEarn money from home in Tamil Nadu

Write and Earn with Pazhagalaam