Top 10 Scariest Creatures in the World

  While various animals on the planet are sweet and cuddly, running into others is genuinely risky. These animals are the most forceful on the planet. Along these lines, they’re scaring enough that you might wind up living your most exceedingly awful distress in case you experience one of them. This rundown of the world’s … Read moreTop 10 Scariest Creatures in the World

சான்றோர் வளர்த்த தமிழ்

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை   தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை குறிப்பு சட்டகம் 1.    முன்னுரை 2.    தமிழின் தொன்மை 3.    தமிழின் சிறப்பு 4.    தமிழைப் பாதுகாப்போம் 5.    முடிவுரை முன்னுரை ஓவ்வொரு மனிதனும் தன்னுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள மொழி அவசியமாகும்.இடையர் மற்றும் வேடர்யுகத்தில் வாழ்ந்த ஆதி மனிதன் ஒலியெழுப்புவதன் மூலமும் அதன் பின்னர் வாழ்ந்த மனிதன் சைகை மூலமும் தனது கருத்துக்களை பரிமாறினான்.பின்பு அந்த சைகை மொழிக்கு ஒலி வடிவம் … Read moreசான்றோர் வளர்த்த தமிழ்

உலகின் வித்தியாசமான உணவும் உணவகமும்

https://www.digistore24.com/redir/357631/Keerthiraja/நாம் வாழ்க்கையில் அனைவருக்கும் உணவு மிக முக்கியமான ஒன்று. நாம் பல உணவுகளை சாப்பிட்டு இ௫ப்போம். ஆனால் இந்த உணவு மிக வித்தியாசமான ஒன்று. இந்த உணவை யாரும் பார்த்திருக்க முடியாது. இது போன்ற உணவுகளை நாம் இக்கட்டுரையில் காண்போம்.  நாய் உணவு:   நாய் உணவு கேட்கவே அ௫வ௫ப்பாக இ௫க்கும். நாம் நாயை தெ௫வில், வீட்டில் வளர்த்து பாா்த்தி௫ப்போம்.  ஆனால் அதே நாயை வெட்டி சாப்பிடுகின்றனர். இதுமட்டுமின்றி நாயை வெட்டி சாப்பிட ஒரு விழாவும் நடத்துகின்றனர். இது … Read moreஉலகின் வித்தியாசமான உணவும் உணவகமும்

TOP 10 Fascinating Facts about Earth that you may not know!

Earth isn’t just the spot we call home; it’s additionally ready with logical miracles and astounding excellence. It’s the third earth from the Sun and is the biggest of the earthbound globes. The Earth is the main in our planetary group not to be named after a Greek or Roman god. The Earth was shaped … Read moreTOP 10 Fascinating Facts about Earth that you may not know!

எறும்பு தொல்லையா? கவலை வேண்டாம்

எறும்புத் தொல்லையா?   🐜 சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.   🐜 சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.   🐜 வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.   🐜 முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பு+ரத்தை போட்டு வைக்கலாம். … Read moreஎறும்பு தொல்லையா? கவலை வேண்டாம்

சமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை!   🔥 ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.   🔥 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.   🔥 குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.   🔥 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.   🔥 கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.   🔥 ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனையாக இருக்கும்.   🔥 … Read moreசமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

உண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

     நாம் சினிமாவில் 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவை சூப்பர் ஸ்டார் என்கிறோம், ஒரு 500 பேர்களையாவது பறந்து சென்று தாக்கும் ஹீரோவை ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் மேன் என்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை ரசிக்கும் ஒரு பிரமாண்ட  ஹீரோ, எனக்குப் பிடித்த உலகின் ஒரே ஹீரோ. இவருடைய ஆயுதத்தை வெற்றி கொள்ள இதுவரை ஒருவராலும் முடியவில்லை. இவரிடம் இருந்த அந்த ஆயுதம் அன்பு. எத்தனையோ கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அவர் … Read moreஉண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

நல்ல பண்பு

கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே. உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.  இந்த ஊடகம் மூலமாக தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன். தியானிக்கும்படியாக தெரிந்து கொண்ட வேதப்பகுதி.  மத்தேயு 7:12 Matthew 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம். Therefore all things whatsoever ye would … Read moreநல்ல பண்பு

சுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

     சுவர்கமும் நரகமும் வெளியில் எங்கோ இல்லை. அவை நமக்குள்தான் இருக்கின்றன. நமது நினைவுப் பதிவுகளில் இரண்டு கூடைகள் இருக்கின்றன, அவை நன்மைக் கூடை, அடுத்தது தீமைக் கூடை. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எண்ணக் கதிரலைகள் மூலமாக காட்சிகளாக நமக்குள் பதிவு செய்யப் படுகின்றன. ஒவ்வொரு காட்சிகளும் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இருந்து ஒரு நாட்டாண்மை தீர்ப்பு வழங்கி ஒவ்வொரு காட்சிகளையும் நன்மை அல்லது தீமை என்கிற கூடைக்குள் பதிவிடுகிறார். … Read moreசுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

கடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

     கடலில் வாழும் மீனுக்கு திடீரன ஒரு சந்தேகம் தோன்றியது, உண்மையில் இந்தக் கடலில் யார் மிகுந்த பலசாலி என்பதை அறிய வேண்டும் என்று தோன்றியது. அது தன் அப்பா மீனிடம் சென்று அப்பா நம்ம கடலிலேயே யார் மிகுந்த பலசாலி என்று கேட்டது. நான் கடலில் பெரிய மீன்கள், முதலைகள், பாம்புகள் போன்ற பலவகையான உருவங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நம்மைவிட பலசாலிகள் என்றது. இவைகளில் யார் உயர்ந்தவர் என்று கேட்டது. அப்பா மீனும் இதற்கு … Read moreகடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

Write and Earn with Pazhagalaam