செலவில்லாத தர்மம்

சிலர்  தர்மம் செய்வதற்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைப்பார்கள். அதை பார்க்கும் பல நம்மால் இது மாதிரி செய்ய முடியவில்லை என ஏக்கம் கொள்வர். இது தவறான விஷயமாகும்.   யாருக்கு என்ன முடியுமோ அதை செய்தாலே போதும். மனம் தான் முக்கியமே தவிர பொருளல்ல. எல்லோரும் தர்மம் செய்து தான் ஆக வேண்டுமா என ஒருவர் கேட்டார் நிச்சயம் மனிதராக பிறந்த அனைவரும் தருமம் செய்தே தீரவேண்டும்.      இயலாதவர்கள் ஏதோ … Read moreசெலவில்லாத தர்மம்

திராவிட மொழி

                                                         திராவிட மொழிகள்  மொழி     மொழி என்பது தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதன்  கண்டுபிடித்த கருவியே  மொழி  ஆகும் . சைகை யோடு  சேர்ந்து பொருள் உணர்த்திய மொழி காலப்போக்கில் தனியாக பொருள்   … Read moreதிராவிட மொழி

உறவுகள் பகுதி -3 RELATIONSHIPS part-3

                                                   உறவுகள்    RELATIONSHIPS   காதலர்களுக்கு இடையேயான உறவு முறைகள்  Relationship patterns between lovers கணவன் மனைவிக்கு இடையேயான உறவு முறைகள்   Relationship patterns between husband and wife   காதல் தோல்வியில ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டீங்களா?… … Read moreஉறவுகள் பகுதி -3 RELATIONSHIPS part-3

உறவுகள் பகுதி -2 RELATIONSHIPS part-2

                                                          உறவுகள்   RELATIONSHIPS   காதலர்களுக்கு இடையேயான உறவு முறைகள்  Relationship patterns between lovers கணவன் மனைவிக்கு இடையேயான உறவு முறைகள்    Relationship patterns between husband and wife இந்தியாவில் காதல் திருமணத்தை … Read moreஉறவுகள் பகுதி -2 RELATIONSHIPS part-2

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை :      பெண்கள் இந்நாட்டின் வழிகாட்டிகளாய் பல காலங்கள் இருந்துள்ளனர்.  “பெண்களே இந்நாட்டின் கண்கள் “ என்னும் வாக்கியத்திற்கேற்ப பெண்கள் இப்பூவுலகின்  உன்னதமான வளர்ச்சியை நிலைநாட்டுகின்றனர்.  வாயிற்படி தாண்ட வாய்ப்பில்லாத பெண்கள் இன்று விண்வெளிப் பயணம் சென்று திரும்புகின்றனர்.  அவர்களில் கல்பனா சாவ்லா நம் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.  அவரைப்பற்றிய செய்திகளே இக்கட்டுரையாகும்.   இளமையும் கல்வியும் :      கல்பனா சாவ்லா 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் … Read moreவிண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

நாட்டுப்புற பாடல் மற்றும் ௧தை௧ள்

‘பொருள் மரபில்லா ப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி  யானும்‘ என்னும் தொல்காப்பிய நூற்பா ,  பழங்காலத்திலேயே கதைகள் வழக்கிலிருந்தன இந்திய நாட்டில் பல்வே று இடங்களில் வாழ்ந்த தொல்பழங்குடிமக்கள், உலகத்தைப்பற்றியும் உலகத்தோற்றத்தைப் பற்றியும் கதைகளாகப் புனைந்துள்ள னர். இவையே காலப்போக்கில் கற்பனைக் கதைகளாகவும், இதிகாசங்களாகவும், புராணங்களாகவும் தோற்றம் பெற்றது. பழங்காலச் சமுதாயத்தை அறிய இவ்வகைக் கதைகள் நமக்கு உதவுகின்றன எனவே இந்தியா ஒரு கதைகளஞ்சியமாக திகழ்கிறது பொழுதுபோக்கிற்கா௧ உருவாக்கப்பட்ட கதைகள், வளரும் குழந்தை களுக்கு … Read moreநாட்டுப்புற பாடல் மற்றும் ௧தை௧ள்

உறவுகள் பகுதி -1 RELATIONSHIPS part-1

                             உறவுகள்   RELATIONSHIPS    காதலர்களுக்கு இடையேயான உறவு முறைகள்  Relationship patterns between lovers கணவன் மனைவிக்கு இடையேயான உறவு முறைகள்  Relationship patterns between husband and wife உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் காதலர்களுக்கும் கணவன் மனைவிகளுக்கு  சமர்ப்பணம் செய்கிறேன்.  I dedicate to lovers and husbands and wives living around … Read moreஉறவுகள் பகுதி -1 RELATIONSHIPS part-1

தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.   கோயில் பெயர் மாற்றம்: பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.     கோபுர அதிசயம்: இந்த … Read moreதஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்

வெற்றியின் பாதை

“ஒவ்வொரு முறையும், நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும் ஒரு புத்தகத்தைப் படிக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகம் கிடைப்பது மிகவும் அரிது. அதிசய காலை நீங்கள் நினைத்ததை விடவும் வேகமாகவும் செய்கிறது. சாத்தியம். ஹால் எல்ரோடின் சமீபத்திய புத்தகத்தை நான் மிகவும் பரிந்துரைக்கிறேன். ” -டிம் சாண்டர்ஸ் , தி லைக்கபிலிட்டி ஃபேக்டரின் NY டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் ஆசிரியர் ” தி மிராக்கிள் மார்னிங் என்பது உங்கள் வாழ்வின் எந்தப் பகுதியிலும் அல்லது … Read moreவெற்றியின் பாதை

ஜவ்வரிசியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா….

ஜவ்வரிசி இல்லாமல் எந்த விருந்தும் நிறைவடையாது. சுவையான கிச்சடியாக இருந்தாலும் அல்லது இனிப்பான கீராக இருந்தாலும் அதில் ஜவ்வரிசியை சேர்ப்பதை நாம் பார்த்திருப்போம். பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள ஜவ்வரிசி நீண்ட காலமாக உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறோம்.   மரவள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச்சில் இருந்து உருவாக்கப்படும் ஜவ்வரிசி, வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய உணவாக இருந்து வருகிறது.    ஜவ்வரிசியில் அதிக அளவிலான கலோரி உள்ளது. ஏனெனில், இது அடிப்படையில் ஸ்டார்ச்சினால் ஆனது. ஸ்டார்ச் என்பது சிக்கலான … Read moreஜவ்வரிசியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா….

Write and Earn with Pazhagalaam