மௌனம்

   நல்லவை நாற்பது 1. மௌனம் இறைவனின் மொழி. பணிவு, அமைதி, மவுனம் ஞானத்தின் அறிகுறிகள். ஆகவேதான் ஞானிகள் அதிகம் பேசுவதில்லை. 2. எது வந்தாலும் அதை ஆண்டவனின் விருப்பம் என ஏற்றுக் கொள்க. எது சென்றாலும் அதுவும் ஆண்டவனின் விருப்பமே என ஏற்றுக் கொள்க. எதையும் ஒன்றாக என்னும் சமநிலை பக்குவம் வந்து விட்டால் எந்த கஷ்டமும் நம்மை பாதிக்காது. 3.” நான்” என்ற அகங்காரத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் உங்கள் மனம் தூய்மை … Read moreமௌனம்

கஞ்சி

தேங்காய் பால்பூண்டு கஞ்சி        தேவையான பொருள்கள்         பச்சரிசி – ஒரு கப், வறுத்த பாசி பருப்பு – அரை கப், தேங்காய் – ஒரு மூடி அல்லது ரெடிமேட் தேங்காய்ப் பால் – ஒரு டின், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, உரித்த பூண்டு – 10 பல், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 8 கப்          செய்முறை:    … Read moreகஞ்சி

காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம்

காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம் 1. ஆவாரம் பூ 2. பீளைப்பூ 3. வேப்பிலை 4. தும்பை செடி 5. நாயுறுவி செடி 6. தலைப்புள்           என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும். ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும். மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் … Read moreகாப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம்

Aromatherapy

Fragrance based treatment for solid, shining skin… Fragrant healing is utilized to invigorate the brain in a positive bearing, says one master.   Fragrance based treatment has numerous wellbeing benefits. For numerous years, it was utilized to quiet the mind and loosen up the body. In spas and wellbeing focuses, fragrance based treatment is utilized … Read moreAromatherapy

Food for winter season

7 Foods Recommended By Ayurveda To Be Consumed In Winters Ayurveda suggested food varieties for winters Ayurveda suggested food varieties for wintersWinter is a chance to cuddle with your friends and family and eat and drink warm food sources that warms you up, yet satisfy your spirit too. It’s the season when all we anticipate … Read moreFood for winter season

வாழை இலை குளியல்

வாழையிலைக் குளியல் என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய புற மருத்துவக் குளியலாகும். உடலின் மேல் வாழை இலைகளைப் போர்த்திக்கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிட வேண்டும். வாழை இலைகளின்மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல்எடை குறையும். வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. நெற்றிப் … Read moreவாழை இலை குளியல்

சாபங்களும்.. நேரும் துயரங்களும்

*சாபங்களும்.. நேரும் துயரங்களும்!*   1. பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படக்கூடும். இந்த சாபத்தால் வம்சம் அழியும். 2. பிரேத சாபம்: இறந்த மனிதரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலை தாண்டுவது, இறுதி சடங்கு காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதி மறுப்பது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். 3. பிரம்ம சாபம்: … Read moreசாபங்களும்.. நேரும் துயரங்களும்

சளி என்றால் என்ன

சளி என்றால் என்ன? வந்தபிறகு என்ன செய்யலாம்?   மனித உடல் அமைப்பு லட்சக்கணக்கான செல்களால் உருவானது..நல்ல தூய பிராணன்  நமது நுரையீரல் செல்லும் போது அது தனது கழிவுகளை சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்   (முறை 1)  1.சின்ன வெங்காயம், 2.தூதுவளை,3.முட்டைக்கோஸ் தலை,4.துளசி, 5.கற்பூரவள்ளி தலை,6.மிளகு இவை அனைத்தும் நமது அன்றாட உணவில் சேர்க்கும் போது நேரடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்து..உடலின் வெப்பத்தை ஏற்றி சளியை … Read moreசளி என்றால் என்ன

அகத்தியர் கூறும் குளியல் முறை

#அகத்தியர் #கூறும் #குளியல் #முறை     அகத்தியர் கூறும் குளியல் முறை உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல். ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார். * குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம திசைகள். கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி … Read moreஅகத்தியர் கூறும் குளியல் முறை

ஒரு யோகியின் சுயசரிதை

கிரியா யோகா குரு – பாபாஜி: 🙏 ஜெய் குரு 🙏 அந்த சந்தின்  கோடியில் துறவிகளின்  காவியுடை அணிந்த  தெய்வத்தன்மை  பொருந்திய மனிதர்  ஒருவர் அசையாமல் நின்று  கொண்டிருந்தார். உடனே  அவர் எனக்கு வெகு  நாட்களாகப் பழக்கம்  ஆனவர் போலத்  தோன்றினார். ஒரு வினாடி  என் பார்வை ஆர்வத்துடன்  நின்றது. பிறகு என்னைச்  சந்தேகம் பீடித்தது.  “​​​​​திரிந்தலையும்  இந்தத் துறவியை யாரோ  உனக்குத் தெரிந்தவராக  நினைத்துக் குழம்புகிறாய்.  வெறும் கனவு  காண்பவனே, நட! என்று  என் … Read moreஒரு யோகியின் சுயசரிதை

Write and Earn with Pazhagalaam