10 சிறந்த விவேகானந்தர் பொன்மொழிகள்

முடியும் வரை  முயற்சி செய், உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை…   தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.   எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் … Read more10 சிறந்த விவேகானந்தர் பொன்மொழிகள்

அழகான குடும்பம் – பாகம் 1

அழகான குடும்பம் – பாகம் 1                              எந்த வித முன்னறிவிப்பும் இன்றி “பேச்சியை”  பெண் பார்க்க வந்திருந்தார்கள், அவள் அம்மா “மலர்” கால கொடூரன் புற்றுநோயை சுமந்து கொண்டிருந்தாள், அதனால் நாம் போகும் முன் மகளை நல்ல  முறையில் ஒருவன் கையில் பிடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்.              … Read moreஅழகான குடும்பம் – பாகம் 1

நானே வருவேன் – பகுதி 13

 பாகம் 13   வீரராகவன் இடைச் செய்தி தொடர்பு முறைத் தொலைபேசியை எடுத்து ஷில்பாவின் பக்கத்திலிருந்த தொலைபேசிக்கு அழைத்தான். அதை எடுத்து “டிசைனிங் செக்சன் லீடர் ஷில்பா ஹியர்” ,  “ஷில்பா கம் டு மை கேபின் வித் வித்யா”  அந்த அதிகாரக் குறலின் தோரணையிலேயே அது யார் என்பதை புரிந்து கொண்டவள் “எஸ் சார்” என்று பதில் அளித்தாள்.   வேகமாக வித்யாவிடம் வந்தவள் “சார் ஒன்ன கூட்டிட்டு வர சொன்னாரு சீக்கிரமா வா” என்று … Read moreநானே வருவேன் – பகுதி 13

நானே வருவேன் – பகுதி 12

 பாகம் 12 காலை 10 மணி அளவில் செல்வராகவனும் செல்வியும் அருள் வீட்டிற்கு சென்றனர். “வாங்க சம்மந்தி ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பனே” பரபரப்பானார் அருள். “சில விஷயங்கள நாங்களே நேர்ல வந்து சொல்றது தான மொற” என்று செல்வராகவன் செல்வியைப் பார்க்க அவர் பேச்சைத் தொடர்ந்தார் “ஜோசியர் கிட்ட போய்ருந்தோ ரெண்டு வாரோ கழிச்சு புதன் கெழம நல்ல நாளுன்னு சொன்னாரு அன்னக்கி நிச்சயத்த வச்சுக்குவோமாணே”. அருளும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் … Read moreநானே வருவேன் – பகுதி 12

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைவிமர்சனம்

டெக்னாலஜி மூலம் போனில் காதலிக்கும் பெண், தன்னை ஏற்க மறுக்கும் காதலனை பழிவாங்கும் கதைதான் இந்தப் படம். கதை சுவாரஸ்யமாகவும், நன்றாகவும் சொல்லப்பட்டிருக்கிறது, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஒற்றையர்களுடன் டேட்டிங் செய்வதற்காக தொலைபேசியில் மட்டுமே பேசக்கூடிய ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக ஷரா மில்லியன் கணக்கான டாலர்களை அறிவியல் ஆராய்ச்சிக்காக செலவிடுகிறார். இந்த கண்டுபிடிப்புக்காக பக்ஸ் பல மில்லியன் டாலர்களை ஷாராவிற்கு செலவிடுகிறார். தொலைபேசியில் சிம்ரன் (மேகா ஆகாஷ்) என்ற பெண்ணை மணக்க முடிவெடுப்பதற்கு முன், அவர் … Read moreசிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைவிமர்சனம்

நானே வருவேன் – பகுதி 11

 பாகம் 11 அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போதிலும் அனைவரிடமும் அன்பாகப் பழகி அனைவருடைய மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் வித்யா. அந்தப் பக்கமாகச் சென்ற அலுவலக சேவகன் “வித்யா மேடம் ஒங்களுக்கு  ஏதாவது உதவி வேணும்னா கூச்சப்படாம ஏ கிட்ட கேளுங்க நா செய்றே” என்று சிரித்துக் கொண்டே கூற வித்யாவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இதை கவனித்த வித்யாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுமதி “என்னபா நீ ஆஃபீஸ் பியூனையு … Read moreநானே வருவேன் – பகுதி 11

பெண்களின் அழகை இன்னும் அழகாக்க சில வழிகள்

சுருக்கம் ஒப்பனை நம் சமூகத்தில் மிக நீண்ட காலமாக உள்ளது. இது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மக்களை, குறிப்பாக பெண்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அஸ்திவாரங்கள், மறைப்பான்கள், கண் நிழல்கள், ப்ளஷ்கள், வெண்கலங்கள், ஹைலைட்டர்கள் மற்றும் நிச்சயமாக, பளபளப்பான மற்றும் கவர்ச்சியான லிப்பிகளை யார் மறக்க முடியும். இன்று நம் சமூகத்தில், உயர்தர மற்றும் மருந்துக் கடைகளின் தயாரிப்புகளின் எழுச்சியுடன் மேக்கப் வளர்ந்து வருகிறது, இது மக்களிடையே ஒரு பிரபலமான கலாச்சாரமாக இருந்து வருகிறது, தற்போது அது … Read moreபெண்களின் அழகை இன்னும் அழகாக்க சில வழிகள்

நானே வருவேன் – பகுதி 10

 பாகம் 10   தூக்கத்திலிருந்து கண்விழித்த வீரராகவனுக்கு அவனுடைய அம்மா நேற்று இரவு பயந்து நடுங்கியது நினைவிற்கு வந்தது. சட்டென எழுந்தவன் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தட்டினான் கதவு பூட்டப் படாமல் இருக்க அது தானாகவே திறந்து கொண்டது உள்ளே யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு வேகமாக கீழே இறங்கி வந்தான். செல்வியின் குரல் பூஜை அறையில் இருந்து வெளிப்பட அங்கே வேகமாக சென்றான். உள்ளே தன் அம்மா தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு இசைப் பாமாலையை … Read moreநானே வருவேன் – பகுதி 10

நானே வருவேன் – பகுதி 9

 பாகம் 9 செல்வராகவன், செல்வி, வீரராகவன் மூவரும் சேர்ந்து ஒன்றாக இரவு உணவை உன்னு கொண்டிருந்தனர். செல்வி செல்வராகவனைப் பார்த்தார். அவர் உணவை நன்றாக ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்தாக வீரராகவனைப் பார்த்தார் சாப்பிடுவதை ஏதோ ஒரு வேலையை செய்வதுபோல் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உன்னு கொண்டிருந்தான். ‘இவங்க ரெண்டு பேரூ சாப்புட்றதுக்கு மட்டுந்தா வாயத் தொறப்பாங்களே தவிர ஏ கிட்ட ஒரு வார்த்த கூட பேச மாட்டாங்க’ என்று மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டார் … Read moreநானே வருவேன் – பகுதி 9

லிட்டில் டாக் அண்ட் தி ஓல்ட் மேன்

நகரின் புறநகரில் உள்ள ஒரு அமைதியான, சிறிய கிராமத்தில், ஹென்றி என்ற முதியவர் வசித்து வந்தார். அவர் ஒரு கனிவான மற்றும் மென்மையான ஆத்மா, ஆனால் அவர் ஒரு வளைந்த சாலையின் முடிவில் ஒரு சிறிய குடிசையில் தனியாக வாழ்ந்தார். பெரும்பாலான நாட்களில், ஹென்றி தனது தாழ்வாரத்தில் உட்கார்ந்து, உலகம் நடப்பதைக் கவனித்து, நல்ல பழைய நாட்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்.   ஒரு நாள், ஹென்றி தனது தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தபோது, ​​ஒரு சிறிய, கரடுமுரடான நாய் … Read moreலிட்டில் டாக் அண்ட் தி ஓல்ட் மேன்

Write and Earn with Pazhagalaam